சூப்பர்...நீரூ மாமா...! எத்தனை அழகா மச்சானுக்கு உதவி பண்ண சட்டுன்னு விசிட் பண்ணிட்டாரு பாருங்க... யாமிருக்க பயமேன்...!
என்கிற ரேஞ்சுல...!
திரும்ப, திரும்ப நாலடி போட்டு அந்த ராக்கேஷை நிரந்தரமா ஹாஸ்பிட்டலே கதின்னு படுக்க வைச்சிடணும். ஆனா, அஞ்சனா அந்தளவுக்கு பதி பக்தியா சேவகம் பண்ணுவாளாங்கிறது டவுட் தான்...
ராக்கேஷ்க்கு அந்தளவுக்கு வொர்த்தும் கிடையாது.
ஆமா, ஆமா பூமியை பாப்பான்னு கூப்பிடற முழு உரிமையும் அவளோட நீரூ மாமாவுக்கு மட்டும்தான்.
அதுசரி, அஞ்சனாவோட நியூஸைப் பார்த்து நேத்ரா ஏன் ஷாக் ஆகுறா...??? ராக்கேஷை அடிச்சு படுக்கையில் தள்ளினது தான் அண்ணன் தான்னு ஏற்கனவே தெரியும் தானே... அப்புறம் என்ன ?
CRVS (or( CRVS 2797