ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 15
மேனகா வீட்டின் வாயிலில் நின்றவள் "இங்கேயே நின்னா மனசுக்கு கஷ்டமா தான் வனி இருக்கும். நம்ம கிளம்பலாம் வா" என்று அழைத்து செல்ல அன்றும் அவளின் கண்கள் கலங்கிவிட்டது.
அவள் இருக்கும் மனநிலையில் அவளால் வண்டியை ஓட்டமுடியாது என்று மேனகாவே ஸ்கூட்டியை கிளப்ப அந்நேரம் பார்த்து ஸ்ராவணிக்கு போன் வர அவள் எடுத்து "ஹலோ" என்றாள்.
"என்ன ஸ்ராவணி சுப்பிரமணியம் உங்க வீட்டை... ப்ச்... என் வீட்டை காலி பண்ணிட்டிங்களா?" என்று கிண்டலாக பேசியவன் அபிமன்யூ.
அவள் இருக்கும் மனநிலையில் அவனுடன் பேச அவளுக்கு துளியும் விருப்பமில்லை.
கடுப்புடன் அழைப்பை துண்டிக்க போக அதற்குள் அவன் அவசரமாக "இன்னும் டூ டேய்ஸ் உனக்கு டைம். அதுக்குள்ள வீட்டோட பேப்பர்ஸ் என்னோட பேருக்கு மாறணும். யூ டோண்ட் இரி. உன் வீட்டுக்கு மார்க்கெட் வேல்யூவை விட அதிகமா குடுத்தே வாங்கிக்கிறேன். பிராப்பர்ட்டி ரிஜிஸ்ட்ரேசன்ல இன்னும் ரெண்டு நாள் கழிச்சு மீட் பண்ணுவோம். பை! குட் நைட்" என்று போனை வைத்தான் அவன்.
அவள் முகம் போன போக்கை கண்டதும் மேனகா "யாரு வனி போன்ல?" என்று கேட்க
ஸ்ராவணி இறுகிய முகத்துடன் "அபிமன்யூ! இன்னும் ரெண்டு நாள்ல வீட்டோட பேப்பர்ஸ் அவன் பேருக்கு மாறணுமாம். ரிஜிஸ்ட்ரேசன் ஆபிஸ்ல மீட் பண்ணுவோம்னு சொல்லுறான்" என்றபடி ஸ்கூட்டியில் ஏற மேனகா மனதின் வலியை மறைத்தபடி இத்தனை நாள் வாழ்ந்த இடத்தை ஒரு முறை பார்த்தவள் பெருமூச்சுடன் வண்டியை அண்ணா நகர் வீட்டை நோக்கி செலுத்த ஆரம்பித்தாள்.
தொடர்ந்து படிக்க
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 15
மேனகா வீட்டின் வாயிலில் நின்றவள் "இங்கேயே நின்னா மனசுக்கு கஷ்டமா தான் வனி இருக்கும். நம்ம கிளம்பலாம் வா" என்று அழைத்து செல்ல அன்றும் அவளின் கண்கள் கலங்கிவிட்டது.
அவள் இருக்கும் மனநிலையில் அவளால் வண்டியை ஓட்டமுடியாது என்று மேனகாவே ஸ்கூட்டியை கிளப்ப அந்நேரம் பார்த்து ஸ்ராவணிக்கு போன் வர அவள் எடுத்து "ஹலோ" என்றாள்.
"என்ன ஸ்ராவணி சுப்பிரமணியம் உங்க வீட்டை... ப்ச்... என் வீட்டை காலி பண்ணிட்டிங்களா?" என்று கிண்டலாக பேசியவன் அபிமன்யூ.
அவள் இருக்கும் மனநிலையில் அவனுடன் பேச அவளுக்கு துளியும் விருப்பமில்லை.
கடுப்புடன் அழைப்பை துண்டிக்க போக அதற்குள் அவன் அவசரமாக "இன்னும் டூ டேய்ஸ் உனக்கு டைம். அதுக்குள்ள வீட்டோட பேப்பர்ஸ் என்னோட பேருக்கு மாறணும். யூ டோண்ட் இரி. உன் வீட்டுக்கு மார்க்கெட் வேல்யூவை விட அதிகமா குடுத்தே வாங்கிக்கிறேன். பிராப்பர்ட்டி ரிஜிஸ்ட்ரேசன்ல இன்னும் ரெண்டு நாள் கழிச்சு மீட் பண்ணுவோம். பை! குட் நைட்" என்று போனை வைத்தான் அவன்.
அவள் முகம் போன போக்கை கண்டதும் மேனகா "யாரு வனி போன்ல?" என்று கேட்க
ஸ்ராவணி இறுகிய முகத்துடன் "அபிமன்யூ! இன்னும் ரெண்டு நாள்ல வீட்டோட பேப்பர்ஸ் அவன் பேருக்கு மாறணுமாம். ரிஜிஸ்ட்ரேசன் ஆபிஸ்ல மீட் பண்ணுவோம்னு சொல்லுறான்" என்றபடி ஸ்கூட்டியில் ஏற மேனகா மனதின் வலியை மறைத்தபடி இத்தனை நாள் வாழ்ந்த இடத்தை ஒரு முறை பார்த்தவள் பெருமூச்சுடன் வண்டியை அண்ணா நகர் வீட்டை நோக்கி செலுத்த ஆரம்பித்தாள்.
தொடர்ந்து படிக்க
👑துளி 15🖊️
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 15 https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/%f0%9f%96%8a%ef%b8%8f%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-15%f0%9f%91%91/ தளத்தில் பதிவு செய்ய...
ezhilanbunovels.com