#நித்யாமாரியப்பன் #மரம்தேடும்மழைத்துளி #ரீரன் #மேகதூதம்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 5
அபிமன்யூ கூர்மையாய் அவளைப் பார்த்தபடியே "என்னோட அனுபவப் பாடம் இந்த தேர்தல்ல இருந்து ஆரம்பிக்கும் மேடம். அப்புறம் இந்தியாவுல அரசியலறிவும் இல்லாதவங்க, சாமியார், அரசியல்வாதியோட மனைவிலாம் முதலமைச்சரா இருக்கிறப்போ, ஒரு லாயர் அண்ட் பொலிட்டிக்கல் நாலெட்ஜ் இருக்கிற நான் ஏன் எம்.எல்.ஏ ஆகக் கூடாது?" என்று முத்தாய்ப்பாய் கேட்டுவிட்டுப் புன்னகைத்தான்.
அஸ்வினுக்கு அது விவாதம் மாதிரி தோணவில்லை. அருகில் அமர்ந்திருந்த மேனகாவிடம் "உங்க ஃப்ரெண்ட் ஏதோ பழைய பகையை மனசுல வச்சிகிட்டு என் ஃப்ரெண்டை டார்கெட் பண்ணி அடிக்குற மாதிரி இருக்கே" என்று கேட்க மேனகா அவனை முறைத்துவிட்டு தொலைகாட்சியை ரசிக்க ஆரம்பித்தாள்.
இவ்வாறு இருவரும் அவரவர் தரப்பை விட்டுக் கொடுக்காமல் பேசி விவாதத்தின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டனர். ஸ்ராவணி பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இசையுடன் அந்த விவாத நிகழ்வு முடிய நேரடி பார்வையாளர்கள் கலைய ஆரம்பித்தனர்.
மேஜையிலிருந்த டேபை எடுத்த ஸ்ராவணியை இயக்குனர் வந்து தட்டிக்கொடுத்து வாழ்த்து தெரிவிக்க அவள் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாள். வெளியே வந்தவளை மேனகா ஓடிப் போய் அணைத்தாள்.
"வனி! செமயா பேசுனடி. அந்த வருங்கால ச.ம.உ கூட பரவால்லடி. நல்லா தான் பேசுனான்" என்று அபிமன்யூவை கிண்டலடிக்க
அந்த அறையில் நின்று கொண்டிருந்த அஸ்வின் அபிமன்யூவிடம் "இந்தப் பிள்ளைப்பூச்சிலாம் உன்னை கலாய்க்குதே மச்சான்" என்று கடுப்புடன் சொல்ல அவன் சிரித்து கொண்டே "விடுடா அச்சு!" என்று அவனை சமாதானப்படுத்திவிட்டு அவனுடன் சேர்ந்து ஸ்ராவணியை நோக்கிச் சென்றான்.
தொடர்ந்து படிக்க
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 5
அபிமன்யூ கூர்மையாய் அவளைப் பார்த்தபடியே "என்னோட அனுபவப் பாடம் இந்த தேர்தல்ல இருந்து ஆரம்பிக்கும் மேடம். அப்புறம் இந்தியாவுல அரசியலறிவும் இல்லாதவங்க, சாமியார், அரசியல்வாதியோட மனைவிலாம் முதலமைச்சரா இருக்கிறப்போ, ஒரு லாயர் அண்ட் பொலிட்டிக்கல் நாலெட்ஜ் இருக்கிற நான் ஏன் எம்.எல்.ஏ ஆகக் கூடாது?" என்று முத்தாய்ப்பாய் கேட்டுவிட்டுப் புன்னகைத்தான்.
அஸ்வினுக்கு அது விவாதம் மாதிரி தோணவில்லை. அருகில் அமர்ந்திருந்த மேனகாவிடம் "உங்க ஃப்ரெண்ட் ஏதோ பழைய பகையை மனசுல வச்சிகிட்டு என் ஃப்ரெண்டை டார்கெட் பண்ணி அடிக்குற மாதிரி இருக்கே" என்று கேட்க மேனகா அவனை முறைத்துவிட்டு தொலைகாட்சியை ரசிக்க ஆரம்பித்தாள்.
இவ்வாறு இருவரும் அவரவர் தரப்பை விட்டுக் கொடுக்காமல் பேசி விவாதத்தின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டனர். ஸ்ராவணி பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இசையுடன் அந்த விவாத நிகழ்வு முடிய நேரடி பார்வையாளர்கள் கலைய ஆரம்பித்தனர்.
மேஜையிலிருந்த டேபை எடுத்த ஸ்ராவணியை இயக்குனர் வந்து தட்டிக்கொடுத்து வாழ்த்து தெரிவிக்க அவள் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாள். வெளியே வந்தவளை மேனகா ஓடிப் போய் அணைத்தாள்.
"வனி! செமயா பேசுனடி. அந்த வருங்கால ச.ம.உ கூட பரவால்லடி. நல்லா தான் பேசுனான்" என்று அபிமன்யூவை கிண்டலடிக்க
அந்த அறையில் நின்று கொண்டிருந்த அஸ்வின் அபிமன்யூவிடம் "இந்தப் பிள்ளைப்பூச்சிலாம் உன்னை கலாய்க்குதே மச்சான்" என்று கடுப்புடன் சொல்ல அவன் சிரித்து கொண்டே "விடுடா அச்சு!" என்று அவனை சமாதானப்படுத்திவிட்டு அவனுடன் சேர்ந்து ஸ்ராவணியை நோக்கிச் சென்றான்.
தொடர்ந்து படிக்க
🖊️துளி 5👑
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 5 https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/%f0%9f%96%8a%ef%b8%8f%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-5%f0%9f%91%91/ தளத்தில் பதிவு செய்ய...
ezhilanbunovels.com