ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 14
ஸ்ராவணி அவன் அருகில் வந்தவள் "லிசன்! நான் ஆல்ரெடி கடுப்புல இருக்கேன். நீ தான் இந்த மலைமாடு சொன்ன அண்ணனா? என் கிட்ட வம்பு வச்சிக்க வேண்டானு மரியாதையா அவனுங்க கிட்ட சொல்லி வை " என்று கூறவும் அபிமன்யூ கையைக் கட்டிக் கொண்டு "அவங்களை அனுப்புனதே நான் தான்" என்று சொல்ல ஸ்ராவணி அதிர்ந்தாள்.
"வாட்?" என்று நம்ப முடியாமல் கேட்க அவள் தள்ளிவிட்ட நாற்காலியை தன் அருகில் இழுத்து போட்டு அமர்ந்துவிட்டு
"ஒன்னும் பெருசா இல்ல மிஸ் ஸ்ராவணி சுப்பிரமணியம்! உன்னோட வீட்டை நீ எனக்கு வித்துடு. அதுக்கு அப்புறமா இவங்க தொல்லை உனக்கு இருக்காது. வேற ஒன்னுமில்ல மேடம். எனக்கு அசெம்பிளி உங்க ஏரியால இருந்து பக்கம். அதுக்கு வசதியா ஏதாச்சும் வீடு கிடைச்சா நல்லா இருக்கும்னு தேடிட்டு இருந்தேன். அப்போ தான் உன்னோட ஃப்ளாட் கண்ணுல பட்டுச்சு. சோ நீ என்ன பண்ணுற, குட் கேர்ளா போய் அதோட பேப்பர்ஸை என் பேருக்கு மாத்திக் குடுக்கற" என்றான் சாதாரணமாக.
ஸ்ராவணிக்கு எவ்வளவு பெரிய விஷயத்தை இவன் சாதாரணமாக கேட்கிறான் என்ற ஆதங்கம்.
அது குரலிலும் வெளிப்பட "என்னோட வீட்டை எதுக்கு நான் உனக்கு விக்கணும்? அது எங்க அப்பாவோட உயிர். அவர் ஆசையா வாங்கி, பாத்து பாத்து ஒவ்வொரு பொருளா சேர்த்து வச்ச வீடு அது. அதை விக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல. அப்பிடியே வந்தாலும் உன்னை மாதிரி ஒருத்தனுக்கு என்னைக்கும் விக்க மாட்டோம்" என்று சொல்லிவிட்டு நகர முயல
அவன் அதற்குள் அவளது கையைப் பற்றி நிறுத்தியவன் "வெயிட் பேபி! நீ இப்பிடியே பிடிவாதம் பிடிச்சன்னு வையேன், இன்னைக்கு என்னோட தம்பிங்க ஜஸ்ட் குடிச்சுட்டு உன் வீட்டு முன்னாடி தான் விழுந்து கிடந்தாங்க. ஆனா நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். சப்போஸ் உங்க அம்மாக்கு பாத்ரூம்ல ஹீட்டர் போடுறப்போ கரெண்ட் ஷாக் அடிக்கலாம். இல்லனா ஆஸ்துமா கம்ப்ளைண்ட் இருக்கிற உன்னோட அப்பா போற லிப்ட் பாதியிலேயே நின்னு போகலாம்" என்று அவன் அடுக்க அவள் கையை உதறினாள்.
தொடர்ந்து படிக்க
மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 14
ஸ்ராவணி அவன் அருகில் வந்தவள் "லிசன்! நான் ஆல்ரெடி கடுப்புல இருக்கேன். நீ தான் இந்த மலைமாடு சொன்ன அண்ணனா? என் கிட்ட வம்பு வச்சிக்க வேண்டானு மரியாதையா அவனுங்க கிட்ட சொல்லி வை " என்று கூறவும் அபிமன்யூ கையைக் கட்டிக் கொண்டு "அவங்களை அனுப்புனதே நான் தான்" என்று சொல்ல ஸ்ராவணி அதிர்ந்தாள்.
"வாட்?" என்று நம்ப முடியாமல் கேட்க அவள் தள்ளிவிட்ட நாற்காலியை தன் அருகில் இழுத்து போட்டு அமர்ந்துவிட்டு
"ஒன்னும் பெருசா இல்ல மிஸ் ஸ்ராவணி சுப்பிரமணியம்! உன்னோட வீட்டை நீ எனக்கு வித்துடு. அதுக்கு அப்புறமா இவங்க தொல்லை உனக்கு இருக்காது. வேற ஒன்னுமில்ல மேடம். எனக்கு அசெம்பிளி உங்க ஏரியால இருந்து பக்கம். அதுக்கு வசதியா ஏதாச்சும் வீடு கிடைச்சா நல்லா இருக்கும்னு தேடிட்டு இருந்தேன். அப்போ தான் உன்னோட ஃப்ளாட் கண்ணுல பட்டுச்சு. சோ நீ என்ன பண்ணுற, குட் கேர்ளா போய் அதோட பேப்பர்ஸை என் பேருக்கு மாத்திக் குடுக்கற" என்றான் சாதாரணமாக.
ஸ்ராவணிக்கு எவ்வளவு பெரிய விஷயத்தை இவன் சாதாரணமாக கேட்கிறான் என்ற ஆதங்கம்.
அது குரலிலும் வெளிப்பட "என்னோட வீட்டை எதுக்கு நான் உனக்கு விக்கணும்? அது எங்க அப்பாவோட உயிர். அவர் ஆசையா வாங்கி, பாத்து பாத்து ஒவ்வொரு பொருளா சேர்த்து வச்ச வீடு அது. அதை விக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல. அப்பிடியே வந்தாலும் உன்னை மாதிரி ஒருத்தனுக்கு என்னைக்கும் விக்க மாட்டோம்" என்று சொல்லிவிட்டு நகர முயல
அவன் அதற்குள் அவளது கையைப் பற்றி நிறுத்தியவன் "வெயிட் பேபி! நீ இப்பிடியே பிடிவாதம் பிடிச்சன்னு வையேன், இன்னைக்கு என்னோட தம்பிங்க ஜஸ்ட் குடிச்சுட்டு உன் வீட்டு முன்னாடி தான் விழுந்து கிடந்தாங்க. ஆனா நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். சப்போஸ் உங்க அம்மாக்கு பாத்ரூம்ல ஹீட்டர் போடுறப்போ கரெண்ட் ஷாக் அடிக்கலாம். இல்லனா ஆஸ்துமா கம்ப்ளைண்ட் இருக்கிற உன்னோட அப்பா போற லிப்ட் பாதியிலேயே நின்னு போகலாம்" என்று அவன் அடுக்க அவள் கையை உதறினாள்.
தொடர்ந்து படிக்க
🖊️துளி 14👑
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 14 https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/%f0%9f%96%8a%ef%b8%8f%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-14%f0%9f%91%91/ தளத்தில் பதிவு செய்ய...
ezhilanbunovels.com