• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by Thani

  1. Thani

    பூவிதழ் மலரே - அமேசான்

    அங்கு முடிந்ததிற்கு அப்புறம் இங்கும் போடுவீங்களா ஜி
  2. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 22

    சேர்ந்திட்டாங்கப்பா 😀 சூப்பர் 😀
  3. Thani

    மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 24 - Epilogue

    அட நம்ம வெற்றியா இது !!😀அடடே கதிரும் நிக்கிறாப்பல!!😀எங்கே போனீங்க இம்புட்டு நாளும் !!😜 சந்தோசமா ,மகிழ்ச்சியா இருக்கீங்களா ....!!அதான் பாத்தாலே தெரியுதே 😀இந்த வெற்றி மகள் பின்னாடியே சுத்துறான்...கதிர் பய புவி பின்னாடி ...அப்புறம் என்ன மகிழ்ச்சிக்கு குறை ....😀 "நீங்க எங்களை மறந்து புட்டீக ",ஆனால்...
  4. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 21

    தானா வந்து இந்த வெற்றி சிக்கிட்டான் ....இவங்க இருவரும் வெற்றியை உயிருடன் விட்டு வைப்பாங்களா...? சூப்பர்😀
  5. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 19

    மந்த்ராலயம் உண்மையை சொன்னது நல்லது தான் ,இனி வெற்றியை சும்மா விட்டு விடுவாங்களா என்ன 😀 சூப்பர் 😀
  6. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 18

    இந்த ஆன்ட்டியோட பேசுறதை கட்சி பண்ணு நிரு,எல்லாம் சரி ஆகும் 😬 அச்சோ முடியல உங்களோட😡எப்போ தான் தான் இருவரும் புரிஞ்சிக்குவிங்க . சூப்பர் 😀
  7. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 20

    நிஐமா இருவரும் பைத்தியக்காரங்க தான் ,மனசல் உள்ளதை பேச மாட்டேன் என்று அடம் பிடிக்குறாங்க😡 சூப்பர் 😀
  8. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 17

    என்னடா இது ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துகிட்டே இருக்கு ,இப்போ தான் அவனை புரிந்து அவசரமா வந்து கிட்டு இருக்காள் ஆனால் இவன் இன்னொரு முடிவு எடுத்து விட்டு இருக்கான் ,என்னநடக்க போகுதோ ...? வெற்றியை நாலு சாத்தணும் ...என்னவெரு வில்லங்கமான எண்ணம் அவனுக்கு 😡 சூப்பர் 😀
  9. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 16

    மந்ரா தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தி விட்டாள் போல... கடவுளே நல்லவேளை இவள் வந்து விட்டாள் ,இல்லாது போனாள்..? வெற்றியை ஏன் போகவிட்டாள் .?அவனுக்கு என்ன திமிரு ....எல்லாம் பணத்தின் மேல உள்ள ஆசைதான் காரணம் ..ச்சை😡 ஆனாலும் நிகே,சஞ்சையிடம் மாட்டாமலா போகப்போறான் இவன்😡அப்போ இருக்கு இவனுக்கு . சூப்பர் 😀
  10. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 15

    அச்சோ அடுத்த பிரச்சனையா .. இவங்க இப்போ தான் கொஞ்சம் சிரிச்ச பேச ஆரம்பித்தாங்க ...அது பொறுக்கலயா ...? சஞ்சயின் மனதில் சஞ்சலம் ....அவன் ரொம்ப பாவம் தான் 😩 நிருவின் பதில் என்னவாக இருக்கும் ..?வேறு என்ன no தானே 😀 சூப்பர் 😀
  11. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 14

    இதான் சொல்வாங்க காதால் கேட்பதும் ,கண்ணால பாப்பதும் பொய் ....தீர விசாரிப்பதே மெய் என்று . சஞ்சய் மேல நம்பிக்கை வைத்து இருக்கணும் நிரு. சூப்பர் 😀
  12. Thani

    கண்களின் பதில் என்ன மௌனமா? 13

    நீரஜா சொல்லியிருக்கணும் சஞ்சய் கிட்ட ,மந்ராவின் எண்ணப்போக்கை ... சூப்பர் 😀
Top Bottom