மந்ரா தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தி விட்டாள் போல...
கடவுளே நல்லவேளை இவள் வந்து விட்டாள் ,இல்லாது போனாள்..?
வெற்றியை ஏன் போகவிட்டாள் .?அவனுக்கு என்ன திமிரு ....எல்லாம் பணத்தின் மேல உள்ள ஆசைதான் காரணம் ..ச்சை😡
ஆனாலும் நிகே,சஞ்சையிடம் மாட்டாமலா போகப்போறான் இவன்😡அப்போ இருக்கு இவனுக்கு .
சூப்பர் 😀