மந்ரா தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தி விட்டாள் போல...
கடவுளே நல்லவேளை இவள் வந்து விட்டாள் ,இல்லாது போனாள்..?
வெற்றியை ஏன் போகவிட்டாள் .?அவனுக்கு என்ன திமிரு ....எல்லாம் பணத்தின் மேல உள்ள ஆசைதான் காரணம் ..ச்சை
ஆனாலும் நிகே,சஞ்சையிடம் மாட்டாமலா போகப்போறான் இவன்
அப்போ இருக்கு இவனுக்கு .
சூப்பர்