பொதுவா பெண் புத்தி பின் புத்தின்னு சொல்லித்தான் பெண்களை ஆஃப் பண்ணுவாங்க.
ஆனா, இங்க இவன் ரெண்டுத் தடவை, அதுவும் ரெண்டு பேர் பேச்சை கேட்டு இப்படி முட்டாள்த்தனமா முடிவெடுத்திருக்கான்.. இனிமேலாச்சும், தெளிவா முடிவெடுக்கிறது மட்டுமில்லாம
நிருக்கிட்ட போய் சீக்கிரமா வெளிப்படையா பேசினா சரித்தான்.
அப்பத்தான், எல்லா பிரச்சினைக்கும் முடிவு வரும்.