• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்களின் பதில் என்ன மௌனமா? 14

கண்களின் பதில் என்ன மௌனமா? ரீரன் தொடரின் 14ம் அத்தியாயம் இதோ, படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

KPEM 14
 

CRVS2797

Active member
Member
இப்படியே ரெண்டு பேரும் பூனைக்கு யாருமணியை கட்டறதுன்னு கூறுகெட்டத்தனமா யோசிச்சிட்டே இருந்தா...விடிஞ்சிடும்.
காதல்ல மயக்கம் கூட இருக்கலாம். ஆனா, இந்த தயக்கம் என்பது இருக்கவே
கூடாது. இது இந்த ரெண்டு பேருக்கும் இப்பவாவது புரிஞ்சா சரி...!!!
:LOL: :LOL: :LOL:
 

CRVS

Active member
Member
இப்படியே ரெண்டு பேரும் பூனைக்கு யாருமணியைக் கட்டறதுன்னு கூறு கெட்டத்தனமா யோசிச்சிட்டே இருந்தா...
விடிஞ்சிடும். காதலர் மயக்கம் இருக்கலாம் தப்பில்லை... ஆனா தயக்கம் மட்டும் எப்பவும் இருக்கக் கூடாது... இது இந்த ரெண்டு பேருக்கு இப்பவாவது புரியுதா இல்லையா..???
:D :D :D
 

Thani

Well-known member
Member
இதான் சொல்வாங்க காதால் கேட்பதும் ,கண்ணால பாப்பதும் பொய் ....தீர விசாரிப்பதே மெய் என்று .
சஞ்சய் மேல நம்பிக்கை வைத்து இருக்கணும் நிரு.
சூப்பர் 😀
 

New Episodes Thread

Top Bottom