இப்படியே ரெண்டு பேரும் பூனைக்கு யாருமணியை கட்டறதுன்னு கூறுகெட்டத்தனமா யோசிச்சிட்டே இருந்தா...விடிஞ்சிடும்.
காதல்ல மயக்கம் கூட இருக்கலாம். ஆனா, இந்த தயக்கம் என்பது இருக்கவே
கூடாது. இது இந்த ரெண்டு பேருக்கும் இப்பவாவது புரிஞ்சா சரி...!!!
இப்படியே ரெண்டு பேரும் பூனைக்கு யாருமணியைக் கட்டறதுன்னு கூறு கெட்டத்தனமா யோசிச்சிட்டே இருந்தா...
விடிஞ்சிடும். காதலர் மயக்கம் இருக்கலாம் தப்பில்லை... ஆனா தயக்கம் மட்டும் எப்பவும் இருக்கக் கூடாது... இது இந்த ரெண்டு பேருக்கு இப்பவாவது புரியுதா இல்லையா..???