புத்திரசோகம் எவ்ளோ பெரிய ஆளையும் சாய்ச்சிடும்மா... ரவீந்திரனையும் மாத்தும்னு நம்புவோம்முகுந்த் மரணம் வருத்தமா இருக்கு.
திருந்தி வந்தானா ராகேஷ்னு தெரியலை.
ரவீந்தர் யசோவுக்கு உதவுவாரா.
புத்திர சோகம் அவரை அவளுக்கு
உதவச் செய்யுமா.
அவன் ஒரு அறிவுஜீவி சிஸ்.... யார் சொன்னாலும் கேக்கமாட்டான்... பட்டு திருந்துற கேஸ் அதுசித்தார்த் ஏன் இப்படி கடிவாளம் கட்டிய குதிரை போலவே இருக்கிறார்.யசோதா சொல்வதை கொஞ்சம் கூடவா consider செய்ய மாட்டார்.
அவன் அப்பிடி தான்... யாரை நம்புனாலும் கண்மூடித்தனமா நம்புவான்குருட்டு நம்பிக்கை எவ்வளவு ஆபத்தானது என சித்துவை பார்த்தால் புரிகிறது...
யசோ அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபிப்பாள்...
ஆன்மீகவாதிகளோட முதலீடே மக்களோட குருட்டுநம்பிக்கை தான் அக்காஇந்த மாதிரி ஆளுங்களோட கண்மூடித்தனமான நம்பிக்கையை ருத்ராஜி மாதிரியான ஆளுங்க யூஸ் பண்ணிக்கிறாங்க.