அவளுக்கு அப்டி தோணலனா தான் ஆச்சரியம் கண்டிப்பா தோணும், இனி வர்ற யூடிகள்லயோகாகுரு நல்லவர் தானா.
யசோ புத்திக்கு வேற தோனுமே.
அவளுக்கு அப்டி தோணலனா தான் ஆச்சரியம் கண்டிப்பா தோணும், இனி வர்ற யூடிகள்லயோகாகுரு நல்லவர் தானா.
யசோ புத்திக்கு வேற தோனுமே.
தேங்க்யூமாஅந்த டிரெஸ் நல்லாருக்கு!
nanum unga story padika start pandren akkaடிஸ்க்ளெய்மர்
இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் கற்பனை கலந்த உண்மை சம்பவங்கள். இது யாருடைய மனம் மற்றும் மதவுணர்வுகளை புண்படுத்த எழுதப்பட்டதல்ல. சப்போஸ் புண்பட்டுச்சுனா கதைய கன்டினியூ பண்ணாதிங்க
எனக்கு கிடைச்ச தரவுகளை வைத்து நான் எழுதுற கதை இது. அந்த தரவுகளின் அடிப்படையில் உண்மை சம்பவங்களை Fiction கலந்து எழுதிருக்கேன். முக்கியமா இந்தக் கதையோட ஒன்லைன் சித்தார்த் & யசோதராவோட லைப் வேறுபட்ட எண்ணவோட்டங்களோட எப்பிடி பயணிக்கிறது என்பது மட்டுமே
ஃபைனலி கதைய கதையா பாருங்க (இப்பிடி சொன்னதும் ஆன்டி-ஹீரோ கதை, டெரர் ஹீரோ கதைனு நினைச்சுக்காதிங்க.. இது சமுதாயத்துல நடக்குறத வச்சு எழுதுன சாதாரண கருத்து கந்தசாமி டைப் கதை மட்டுமே), ஆனா கதைல சொல்லப்படுற கருத்துகளை கொஞ்சம் மனசுல வச்சுக்கோங்க. சப்போஸ் அந்தக் கருத்துக்கள்ல உடன்பாடு இல்லனா மறந்துடுங்க
காதில் பேசுவாய் மெல்லிசையே கதை முடிவடைந்துவிட்டது. மே 18 வரைக்கும் தளத்தில் இருக்கும். படிக்காதவங்க படிச்சுக்கலாம்.
நன்றி
thank you masiddharth kum yasotaravukum sema loves akka indrajith sabatham yeduthirukan, payan kalam mulusum single ahh irukaporano, sema move akka story
avasaram illa ma... story finish aachuna inga thaan irukkum... engalukku mayana puliyamaram epis vantha pothumnanum unga story padika start pandren akka