• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 3

Apsareezbeena loganathan

Well-known member
Member
எந்த உணர்வும் இல்லாமல்
எப்படி வினய்யால் இருக்க முடியுது...
சின்ன சின்ன விஷயங்களில்
சந்தோசம் கொள்ளும் ரிதேஷ்....
நவிதாவ பவ்யா
நல்ல கேட்டு விட்ட...
பதறி ஓடும் பவி....
பார்த்த மாமனாரை கண்டு
பாவமாக இருந்தது.... 😭😭
 
Last edited:
ரிதேஷ் அவன் சந்தோஷத்தை ஷேர் பண்ணும் போது வினய்க்கு எதுவுமே தோணலையா...அவன் அத மிஸ் பண்ணிட்டான்னு கூட நினைக்கல🙄😬😬

நவிதாக்கு என்ன வாய்...ஒன்னு கொடுத்தே அனுப்பிருக்கலாம்...

மாமனார் கூடவே இருக்கேன்னு இவ முடிவா சொல்லலாம்...மகன் மருமக பேரன் இருந்தும் தனியா இருக்கார்🙁
 

kothaisuresh

Well-known member
Member
என்ன மனுஷன் இவன், ரித்தேஷ் சொல்லும் போது தான் இந்த சந்தோஷங்களை இழந்து விட்டோமே ன்னு தோணாதோ?
பவ்யா நவிதாவுக்கு ஒண்ணு குடுத்தே அனுப்பியிருக்கலாம். பாவம் மாமனார் பிள்ளை, மருமகள், பேரன் இருந்தும் தனியா இருக்கார்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எந்த உணர்வும் இல்லாமல்
எப்படி வினய்யால் இருக்க முடியுது...
சின்ன சின்ன விஷயங்களில்
சந்தோசம் கொள்ளும் ரிதேஷ்....
நவிதாவ பவ்யா
நல்ல கேட்டு விட்ட...
பதறி ஓடும் பவி....
பார்த்த மாமனாரை கண்டு
பாவமாக இருந்தது.... 😭😭
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரிதேஷ் அவன் சந்தோஷத்தை ஷேர் பண்ணும் போது வினய்க்கு எதுவுமே தோணலையா...அவன் அத மிஸ் பண்ணிட்டான்னு கூட நினைக்கல🙄😬😬

நவிதாக்கு என்ன வாய்...ஒன்னு கொடுத்தே அனுப்பிருக்கலாம்...

மாமனார் கூடவே இருக்கேன்னு இவ முடிவா சொல்லலாம்...மகன் மருமக பேரன் இருந்தும் தனியா இருக்கார்🙁
கல்நெஞ்சக்காரன் :D
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்ன மனுஷன் இவன், ரித்தேஷ் சொல்லும் போது தான் இந்த சந்தோஷங்களை இழந்து விட்டோமே ன்னு தோணாதோ?
பவ்யா நவிதாவுக்கு ஒண்ணு குடுத்தே அனுப்பியிருக்கலாம். பாவம் மாமனார் பிள்ளை, மருமகள், பேரன் இருந்தும் தனியா இருக்கார்
ம்ம் சிஸ்
நன்றி
 

Thani

Well-known member
Member
நவிதாவை இன்னும் கொஞ்சம் வெளுத்து வாங்கி இருக்கணும் பவ்யா..... அடுத்தவங்க விடயத்தில் இனிமேல் தலையிடமாட்டா என நினைக்கிறன் ...
வினய்க்கு என்னதான் ஆச்சு ?????
ஏன் இப்படி இருக்கான் ????
மாமனார் மேல அம்புட்டு பாசம் பவ்யாக்கு அப்புறம் ஏன் வீட்டை விட்டு போனாள்???
சூப்பர் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom