பார்ப்போம் சிஸ்நவிதாவை இன்னும் கொஞ்சம் வெளுத்து வாங்கி இருக்கணும் பவ்யா..... அடுத்தவங்க விடயத்தில் இனிமேல் தலையிடமாட்டா என நினைக்கிறன் ...
வினய்க்கு என்னதான் ஆச்சு ?????
ஏன் இப்படி இருக்கான் ????
மாமனார் மேல அம்புட்டு பாசம் பவ்யாக்கு அப்புறம் ஏன் வீட்டை விட்டு போனாள்???
சூப்பர்
நன்றி