🌞மதி 54🌛
நெல்லை மாவட்டம் கூடுதாழை பகுதியில் உள்ள மணல் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல்நீர் இயல்பான நீலநிறத்திலிருந்து செந்நிறத்துக்கு மாறியது – தினகரன் செய்தி. ஜெயதேவ் தன்னெதிரே நின்ற அஸ்மிதா திருதிருவென்று விழித்ததைப் பார்த்தபடி நின்றிருந்தவன் அவள் பதில் பேசாமல் இருக்கவும் “சோ மேடமோட கவலை இது தானா?” என்று கேட்டு புருவத்தை ஏற்றி இறக்கவும் வாழ்வில் முதல் முறையாக அஸ்மிதா பதில் சொல்லத் தெரியாது விழித்தாள். அவள் பதில் சொல்லாது நிற்கவும் தேவ்வின் உதட்டில் […]