பேசாம அவனுக்கு மரண தண்டனையே கொடுத்திருக்கலாம்.
ஏற்கனவே அவனொரு சைக்கோபாத். இதுல ட்ராமடிக் டிஸ்ஸார்டர் வேற. இதுல காதலியும் போய் அரை மனுசன் ஆகிட்டான். இதற்கப்புறம் அவன் அண்டர் ட்ரீட்மெண்ட்லேயும் இருந்து, ரெட்டை ஆயுள் தண்டனையும் ஏத்துக்கிட்டு நரகத்தை அனுபவிக்கிறதை விட, அவன் ஆசைப்பட்ட மாதிரி மரணத்தையே பரிசா கொடுத்திருக்கலாம். இதற்கப்புறம் அவன் ஜெயிலை விட்டும் வரப்போறதில்லை, எவி டோஸேஜ் மெடிசன்ல இருந்தும் விடுதலை கிடைக்கப் போறதில்லை. வாழ்வுக்கும், மனஉளைச்சலுக்கும்
நடுவுல தான் வாழ்ப்போறான். மரணத்துலயாவது அவன் விரும்பின தேவசேனாவோட வாழும் சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம்.
சொல்ல முடியாது, இந்த மாதிரி சைக்கோஸ் ஜெயிலுக்கு போ எனப்
பிறகும் அங்க போய் வாமும் ஆசையில்லா சூசைட் பண்ணிக்க ட்ரை உண்ணலாம்.
ஆனா, எனக்கொன்னு புரியலை
இனியாவோட மரணம் திட்டமிட்ட மரணம் கிடையாதுன்னு எப்படி சொல்றாங்க....? அவளை இவனோட எஸ்டேட் குகைக்கு கூட்டிப் போய்தானே சித்திரவதை பண்ணி கொன்னான். அப்புறம் எப்படி
திட்டமிட்ட கொலை இல்லைன்னு சொல்றாங்கன்னு தெரியலையே..?
CRVS (or) CRVS 2797