• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 90

CRVS2797

Active member
Member
நடந்த விஷயத்தை இதன்யா சொல்லறச்ச, நிஷாந்த், ராக்கி, கலிங்கராஜன் இவங்க மூணு பேருக்கும் எந்தவித சங்கடங்களும் வரக்கூடாதுன்னு இதன்யா முரளிதரன் கிட்ட தானே ரெக்கொஸ்ட் வைச்சாங்க, அதுக்கு தலையாட்டி சம்மதிச்சதும் முரளிதரன் தானே. தவிர, அங்கே அப்படி என்னதான் நடந்ததுன்னு கேட்டதும் அவரு தானே..? ஆனா, அந்த ரெண்டு இடத்துலேயும் கலிங்கராஜன்னு தப்பா பெயரை மென்ஷன் பண்ணியிருக்கிங்க கொஞ்சம் கரெக்சன் பண்ணிடுங்க சிஸ்.

பாவம் சன்டே கூட ரெஸ்ட் இல்லாம, பாப்பாவோட டைம் ஸ்பென்ட் பண்ணாம காலையிலேருந்து கதையை டெலிவரி
பண்ணிட்டிருக்கிங்கன்னு தெரியுது. உங்களோட இந்த விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

அதுசரி, அந்த குகையிலே வேறு ஏதோ நடந்திருக்குது. அதை முரளிதரனுக்கு சொல்லலைன்னா கூட பரவாயில்லை. நிஷாந்த்தை
எங்க கிட்ட மட்டுமாவது சொல்லச்
சோல்லுங்க. அப்பத்தான் நாங்க அவனை கொஞ்சமாவது மன்னிக்கிறதை பத்தி யோசிக்க முடியும்ன்னு சொல்லுங்க. எங்க ஆதரவும் அவனுக்கு ரொம்ப முக்கியம்ன்னு சொல்லுங்க சிஸ்.
:D :D :D
CRVS (or) CRVS 2797
 

thananya

New member
Member
ஒரு பக்கம் கதை முடிய போது எல்லா கேள்விக்கும் விடை கிடைக்க போகுதுன்னு நினைக்கும் போது சந்தோசமா இருக்கு. அதே நேரம் அய்யய்யோ கத முடிய போதா அப்டின்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு.very interesting story 💖💖👏👏👏👏👏👏👏👏👏
 
உண்மையா என்ன நடந்தது நிஷாந்த் தான் ஏகலைவனை சுட்டானா அப்ப அதை தான் மறைக்கிறாங்களா
 

New Episodes Thread

Top Bottom