• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 81

CRVS2797

Active member
Member
எனக்கென்னவோ, அந்த சைக்கோபாத் ஏகலைவன் ஒரு சாதாரண காரணத்துக்காகத்தான்
இனியாவை கொன்னிருப்பான்னு தோணுது. அது கூட, இனியாவோட ஃபாரன்சிக் படிப்பு மேல இருந்த ஆர்வம், ராம பாண செடி மேல அவளுக்கு இருந்த நேசம், அவளோட இன்னோசன்ட் குணம், எதுக்கும் அஞ்சாத தைரியம், அழகு, தேவ சேனா மேல அவனுக்கு இருந்த காதல் இதெல்லாம் சேர்த்து, அந்த சைக்கோ ஏகலைவனை தடுமாற வைச்சிருக்கணும். தேவா கூட வாழாத வாழ்க்கையை அட்லீஸ்ட் இனியா கூடவாவது வாழ்ந்திடனும்ன்னு நினைச்ச ஒரே காரணத்துக்காகத்தான், அவளை செக்ஸூவல் அப்யூஸ் பண்ணிருக்கனும்ன்னு தோணுது.

தவிர, இனியா ஏற்கனவே தன் மருமகனை காதலிச்சதும்,
நிஷாந்த் கூட உறவும் வைச்சிருந்திருக்கான்னு தெரிஞ்சவுடனே, அந்த அதிர்ச்சியையும், கோபத்தையும், வன்மத்தையும் தாங்கிக்க முடியாம இவன் அவளை பலவந்தப்படுத்தினதுல அதிர்ச்சி தாங்காம அவ மரணம் அடைஞ்சிருக்கணும். இதுல அந்த ரோஷன் வேற, அவ அவனை ஏற்கனவே அவமானப்படுத்தி அறைஞ்சதுல, இனியா மேல பயங்கர கோபத்துல இருந்திருக்கான். ஸோ... இந்த சந்தர்ப்பத்தை ரெண்டு சைக்கோபாத்துக்களும் தனக்கு சாதகமா யூஸ் பண்ணிட்டு இருந்திருக்காங்க. இவங்களோட இம்சையை டாலரேட் பண்ண முடியாம அவ இறந்தப்புறமும்,
அவளுக்கு நரகத்தை காண்பிச்சு ரொம்ப கொடுரமா அவ உடலை சிதைச்சு சி ன்னாபின்னமாக்கி இருக்காங்க ஏகலைவன் & ரோஷனும்... கரெக்ட்டா...?

ஆனாலும், இந்த சைக்கோபாத்ஸே ரொம்ப டேஞ்சரானவங்க போலயிருக்கே...! முதல்ல இவங்க சைக்கோ பாத்ஸ்ன்னு எப்படி கண்டு பிடிக்கிறது..? கண்டு பிடிச்சாலும்
எப்படி இவங்க கிட்ட பழகுறது..?
பழகாம விலகுறது ?ன்னு எக்கசக்கமான கேள்விகள் மனசுக்குள்ளே ஓடுதுங்க.
சைக்கோபாத்ஸ்ன்னு டாக்டர்ஸ்க்கு ஈஸியா தெரிஞ்சிடும். ஆனா, நமக்கு எப்படி தெரியும். நெத்தியில எழுதி ஒட்டி வைச்சுட்டா இருக்கப் போறாங்க.
இப்பவெல்லாம், யாரை பார்த்தாலும் சைக்கோபாத்தாவே தெரியுதுங்க. ஒருவேளை, நானே கூட இந்த கதையை படிச்சு சைக்கோபாத் ஆகிட்டு வரேனோன்னு ஒரே சந்தேகமாவே இருக்குதுங்க...
ப்ளீஜ்ஜூ ஹெல்ப் மீங்க...!
ஹரே பகவான் பச்சாஹூ மீ..!!
:cry: :cry: :cry:
CRVS (or) CRVS 2797
 

CRVS2797

Active member
Member
எனக்கென்னவோ, அந்த சைக்கோபாத் ஏகலைவன் ஒரு சாதாரண காரணத்துக்காகத்தான்
இனியாவை கொன்னிருப்பான்னு தோணுது. அது கூட, இனியாவோட ஃபாரன்சிக் படிப்பு மேல இருந்த ஆர்வம், ராம பாண செடி மேல அவளுக்கு இருந்த நேசம், அவளோட இன்னோசன்ட் குணம், எதுக்கும் அஞ்சாத தைரியம், அழகு, தேவ சேனா மேல அவனுக்கு இருந்த காதல் இதெல்லாம் சேர்த்து, அந்த சைக்கோ ஏகலைவனை தடுமாற வைச்சிருக்கணும். தேவா கூட வாழாத வாழ்க்கையை அட்லீஸ்ட் இனியா கூடவாவது வாழ்ந்திடனும்ன்னு நினைச்ச ஒரே காரணத்துக்காகத்தான், அவளை செக்ஸூவல் அப்யூஸ் பண்ணிருக்கனும்ன்னு தோணுது.

தவிர, இனியா ஏற்கனவே தன் மருமகனை காதலிச்சதும்,
நிஷாந்த் கூட உறவும் வைச்சிருந்திருக்கான்னு தெரிஞ்சவுடனே, அந்த அதிர்ச்சியையும், கோபத்தையும், வன்மத்தையும் தாங்கிக்க முடியாம இவன் அவளை பலவந்தப்படுத்தினதுல அதிர்ச்சி தாங்காம அவ மரணம் அடைஞ்சிருக்கணும். இதுல அந்த ரோஷன் வேற, அவ அவனை ஏற்கனவே அவமானப்படுத்தி அறைஞ்சதுல, இனியா மேல பயங்கர கோபத்துல இருந்திருக்கான். ஸோ... இந்த சந்தர்ப்பத்தை ரெண்டு சைக்கோபாத்துக்களும் தனக்கு சாதகமா யூஸ் பண்ணிட்டு இருந்திருக்காங்க. இவங்களோட இம்சையை டாலரேட் பண்ண முடியாம அவ இறந்தப்புறமும்,
அவளுக்கு நரகத்தை காண்பிச்சு ரொம்ப கொடுரமா அவ உடலை சிதைச்சு சி ன்னாபின்னமாக்கி இருக்காங்க ஏகலைவன் & ரோஷனும்... கரெக்ட்டா...?

ஆனாலும், இந்த சைக்கோபாத்ஸே ரொம்ப டேஞ்சரானவங்க போலயிருக்கே...! முதல்ல இவங்க சைக்கோ பாத்ஸ்ன்னு எப்படி கண்டு பிடிக்கிறது..? கண்டு பிடிச்சாலும்
எப்படி இவங்க கிட்ட பழகுறது..?
பழகாம விலகுறது ?ன்னு எக்கசக்கமான கேள்விகள் மனசுக்குள்ளே ஓடுதுங்க.
சைக்கோபாத்ஸ்ன்னு டாக்டர்ஸ்க்கு ஈஸியா தெரிஞ்சிடும். ஆனா, நமக்கு எப்படி தெரியும். நெத்தியில எழுதி ஒட்டி வைச்சுட்டா இருக்கப் போறாங்க.
இப்பவெல்லாம், யாரை பார்த்தாலும் சைக்கோபாத்தாவே தெரியுதுங்க. ஒருவேளை, நானே கூட இந்த கதையை படிச்சு சைக்கோபாத் ஆகிட்டு வரேனோன்னு ஒரே சந்தேகமாவே இருக்குதுங்க...
ப்ளீஜ்ஜூ ஹெல்ப் மீங்க...!
ஹரே பகவான் பச்சாஹூ மீ..!!
:cry: :cry: :cry:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
இந்த ஏகலைவன சும்மா விடக்கூடாது, இனியா இறந்தது போல துடி துடிச்சி சாவடிக்கணும்
 

Mathykarthy

Well-known member
Member
ஏகலைவன் இனியாவோட அழகு, விருப்பங்களை எல்லாம் வச்சு அவ தேவா ன்னு நினைச்சுருக்கான்.... ஆனா எப்படியோ அவ தேவாவோட மறுபிறவி இல்லைனு சந்தேகம் வந்து ஏமாந்து போயிட்டதா நினைச்சு கொடூரமா அவளை கொன்னுருக்கான்.....

பிரகதி கூட பேசும் போது கூட ரெண்டாவது தடவையா நான் ஏமாந்து போகுறதுல இருந்து தடுத்துட்டன்னு சொல்வான் தானே....🤔 முதல் தடவை இனியா இரண்டாவது இதன்யா....
 
ம்க்கும் இருக்கிற போன்லயே ஒரு ஆப்ஷனையும் பத்தி தெரில இதுல டார்க்வெப்ல போறாங்க எதுக்கு போவானேன் எதுக்கு நொந்து போவானேன் வேலையை ஒழுங்கா பாத்துட்டு போக வேண்டிய தான். இத்தனை ஆபத்து இருக்குனு தெரிஞ்சுகம் கூட டார்க்வெப்பை தடை செய்யலை தானே அப்படினா அங்கு சட்டபடி கூட விவகாரம் நடக்குதானே
 
என்ன காரணத்திற்காக இப்படி பண்ணாண் இதை அவன் தான் வந்து சொல்லனும். இதன்யா முரளிதரன் ரெண்டு பேரும் செமையா மூவ் பண்றாங்க ஜஸ்ட் வாவ் அட்ராசக்கை . இருந்தாலும் இனியா பாவம்
 

New Episodes Thread

Top Bottom