எனக்கென்னவோ, அந்த சைக்கோபாத் ஏகலைவன் ஒரு சாதாரண காரணத்துக்காகத்தான்
இனியாவை கொன்னிருப்பான்னு தோணுது. அது கூட, இனியாவோட ஃபாரன்சிக் படிப்பு மேல இருந்த ஆர்வம், ராம பாண செடி மேல அவளுக்கு இருந்த நேசம், அவளோட இன்னோசன்ட் குணம், எதுக்கும் அஞ்சாத தைரியம், அழகு, தேவ சேனா மேல அவனுக்கு இருந்த காதல் இதெல்லாம் சேர்த்து, அந்த சைக்கோ ஏகலைவனை தடுமாற வைச்சிருக்கணும். தேவா கூட வாழாத வாழ்க்கையை அட்லீஸ்ட் இனியா கூடவாவது வாழ்ந்திடனும்ன்னு நினைச்ச ஒரே காரணத்துக்காகத்தான், அவளை செக்ஸூவல் அப்யூஸ் பண்ணிருக்கனும்ன்னு தோணுது.
தவிர, இனியா ஏற்கனவே தன் மருமகனை காதலிச்சதும்,
நிஷாந்த் கூட உறவும் வைச்சிருந்திருக்கான்னு தெரிஞ்சவுடனே, அந்த அதிர்ச்சியையும், கோபத்தையும், வன்மத்தையும் தாங்கிக்க முடியாம இவன் அவளை பலவந்தப்படுத்தினதுல அதிர்ச்சி தாங்காம அவ மரணம் அடைஞ்சிருக்கணும். இதுல அந்த ரோஷன் வேற, அவ அவனை ஏற்கனவே அவமானப்படுத்தி அறைஞ்சதுல, இனியா மேல பயங்கர கோபத்துல இருந்திருக்கான். ஸோ... இந்த சந்தர்ப்பத்தை ரெண்டு சைக்கோபாத்துக்களும் தனக்கு சாதகமா யூஸ் பண்ணிட்டு இருந்திருக்காங்க. இவங்களோட இம்சையை டாலரேட் பண்ண முடியாம அவ இறந்தப்புறமும்,
அவளுக்கு நரகத்தை காண்பிச்சு ரொம்ப கொடுரமா அவ உடலை சிதைச்சு சி ன்னாபின்னமாக்கி இருக்காங்க ஏகலைவன் & ரோஷனும்... கரெக்ட்டா...?
ஆனாலும், இந்த சைக்கோபாத்ஸே ரொம்ப டேஞ்சரானவங்க போலயிருக்கே...! முதல்ல இவங்க சைக்கோ பாத்ஸ்ன்னு எப்படி கண்டு பிடிக்கிறது..? கண்டு பிடிச்சாலும்
எப்படி இவங்க கிட்ட பழகுறது..?
பழகாம விலகுறது ?ன்னு எக்கசக்கமான கேள்விகள் மனசுக்குள்ளே ஓடுதுங்க.
சைக்கோபாத்ஸ்ன்னு டாக்டர்ஸ்க்கு ஈஸியா தெரிஞ்சிடும். ஆனா, நமக்கு எப்படி தெரியும். நெத்தியில எழுதி ஒட்டி வைச்சுட்டா இருக்கப் போறாங்க.
இப்பவெல்லாம், யாரை பார்த்தாலும் சைக்கோபாத்தாவே தெரியுதுங்க. ஒருவேளை, நானே கூட இந்த கதையை படிச்சு சைக்கோபாத் ஆகிட்டு வரேனோன்னு ஒரே சந்தேகமாவே இருக்குதுங்க...
ப்ளீஜ்ஜூ ஹெல்ப் மீங்க...!
ஹரே பகவான் பச்சாஹூ மீ..!!
CRVS (or) CRVS 2797