எல்லாரும் கோர்ட், கேஸ், தண்டனை, இதன்யா இவங்களைப் பார்த்து பயந்து, கடைசியில ஒரு சைக்கோபதி கிட்டப்போய், வாலண்ட்ரியா வாண்டட் ஆகுறாங்க. ஜெயிலுக்குப் போனாக் கூட உசிரொட இருக்கலாம், திரும்பலாம். ஆனா இ்ந்த ஏகலைவன் கிட்ட மாட்டினா,
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது... ஸ்ட்ரெய்ட்டா RIP (ரெஸ்ட் இன் பீஸ்) தான்னு எப்பத்தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ..?
பாவம்... அந்த பூனைக்குட்டி என்ன
பண்ணிச்சோ... அதுக்கே அந்த பாடு. இப்ப பிரகதியா...? அடுத்து யாரு தேவநாத்தா...?
CRVS (or) CRVS 2797