ஆனா... எனக்கென்னவோ, ஏகலைவன் அத்தனை சுலபமா
பிரகதியையும், அவங்கப்பா தேவநாத்யையும் விட்டுடுவாருன்னு தெரியலை. தன்னை கிளாரா கூட இணைச்சு வைச்சு பேசுனதுக்கே, இதன்யாவுக்கு ரெண்டு தடவை மரணபயத்தை காட்டினவன் ஏகலைவன். அப்படி இருக்கிறச்ச பிரகதியையும் அவங்கப்பாவையும் விட்டுடலாம்ன்னு மனு வேந்தன் கிட்ட சொன்ன காரணமே அவங்க போலீஸ் கஸ்டடியில மாட்டக் கூடாதுன்னு தான் தோணுது.
ஸோ... அவங்களை வெளியே வரவைச்சு, வைச்சு செய்வான்னே தோணுது. பிரகதி சிங்கப்பூர் போக ரெண்டு நாள் இருக்குது தானே.
பொறுத்திருந்து பார்க்கலாம் ஏகலைவனோட ஆட்டத்தை.
CRVS or CRVS 2797