• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 68

CRVS2797

Active member
Member
அய்யய்யோ...! நித்தி, நித்தி...!
என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலையே...?
இப்ப இந்த ஏகலைவன் எதுக்கு தேவா பேரை சொல்லிட்டுப் போறான். அவளுக்கும் இதன்யாவுக்கும் என்ன சம்பந்தம்..?
ஒருவேளை, இதே துணிச்சலோட
ஏகலைவனை எதிர்த்திட்டிருந்த தேவாவைத்தான் ஏகலைவன் கொன்னுட்டானோ...? அட் எ சேம் டைம் அவ மேல காதலையும் வளர்த்துக்கிட்டானோ...? அதான் அவளை மறக்க முடியாம, தவிக்கிறானோ. இப்ப அதே மாதிரி
துணிச்சலோட இதன்யாவை
பார்த்ததும் ஏகலைவனுக்கும் பழசு எல்லாமே ஞாபகம் வருதோ...?

அய்யய்யோ...! எனக்கு என்னாச்சுன்னே தெரியலையே..?
எதை எதைக்கூட இணைக்கிறேன்..? தேவாவுக்கும், இதன்யாவுக்கும் என்ன சம்பந்தம்...? அய்யோ ! என்னைய இப்படி புலம்ப விட்டுட்டு
நித்தி மட்டும் அவ பொண்ணுக் கூட ஜாலியா இருப்பா இல்லை..?
இந்த கதை முடியறதுக்குள்ள "நானும் ஒரு சைக்கோபாத்" தான்ங்கற டைட்டில் வாங்கிடுவேன் போலவே...!!!
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Lakshmi

Well-known member
Member
கொலைகாரன் யார் என்று இதன்யா கண்டு பிடிப்பதற்குள் எங்களுக்கு pressure ஏறி விடும் போலவே.
 

kothaisuresh

Well-known member
Member
அய்யோ எனக்கு பிபி ஏத்தாம விட மாட்ட போல, இப்போ எதுக்கு இவன் இதன்யா கிட்ட தேவா பேர சொல்றான்? என்ன கனெக்ஷன்?
 

New Episodes Thread

Top Bottom