இனி எந்த கொம்பனாலும் உன்னோட நிஷாந்தை காப்பாத்த முடியாதும்மா. அவனை மட்டுமில்லை, கொலைக்கு துணைக்குப்போன உன் அப்பன் தேவநாதன், குப்பன் நிஷாந்த், நீ, அப்புறம் அந்த சுப்பன் ஏகலைவன்..
எல்லாருமே இனி காலி... அதனால எங்களுக்கு ஜாலி...!
அப்பவே நினைச்சேன் இந்த ஸ்ரீ கிட்ட ஏகலைவன் எந்த உதவியும் கேக்கலையான்னு நிஷாந்த் கேக்கும்போதே!!... இவனுக்கும், அந்த ஃபேக் ஐடிக்கும் சம்பந்தம் இருக்குமோ!??..