இனி எந்த கொம்பனாலும் உன்னோட நிஷாந்தை காப்பாத்த முடியாதும்மா. அவனை மட்டுமில்லை, கொலைக்கு துணைக்குப்போன உன் அப்பன் தேவநாதன், குப்பன் நிஷாந்த், நீ, அப்புறம் அந்த சுப்பன் ஏகலைவன்..
எல்லாருமே இனி காலி... அதனால எங்களுக்கு ஜாலி...!
அப்பவே நினைச்சேன் இந்த ஸ்ரீ கிட்ட ஏகலைவன் எந்த உதவியும் கேக்கலையான்னு நிஷாந்த் கேக்கும்போதே!!... இவனுக்கும், அந்த ஃபேக் ஐடிக்கும் சம்பந்தம் இருக்குமோ!??..
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂