வாவ்...! செம இன்ஸ்ட்ரெஸ்டிங்.
இதை, இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன். யாராவது அந்த நிஷாந்தை சட்டையை புடிச்சிட்டு கேட்க மாட்டாங்களான்னு...?
ஏன்னா, ஒரு சின்ன பொண்ணை காதல்ங்கற போர்வையில களவாடனதும் இல்லாம, அவளோட கொலைக்கும் காரணமாக இருந்திருக்கான். இவனெல்லாம் நல்லா உசிரோட நடமாடும் போது
ஒண்ணும் தெரியாத அந்த அப்பாவி பொண்ணு பலியானது மட்டுமில்லாம, தப்பு செய்தவங்க சர்வ சாதாரணமா நடந்து வராங்களே அதான் கடுப்பா இருக்குது. இனிமேலாவது சட்டத்தின் பிடியில இருந்து இனியாவின் மரணத்திற்கு காரணமானவங்க யாரும் தப்பிக்க கூடாது.
CRVS (or) CRVS 2797