அய்யய்யோ..! இது என்ன முன்னாடி ஏகலைவன் மேல மட்டும் தான் சந்தேகம் இருந்தது. ஆனா, இப்ப பார்க்கிறவங்க எல்லாருமே சந்தேகம்படும் படியாவே நடந்துக்குறாங்களே.... இது என்ன எனக்கும் எனக்கும் மனப்பிரம்மை நோய் வந்துடுச்சா என்ன..???
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂