அப்படின்னா... இனியா யார் பொண்ணாம்...? அவளும் இவரோட பொண்ணுத்தானே..?
ஏன் அவளை மட்டும் டீல்
விட்டுட்டாராமா...? இது நல்லகதையா இருக்கே. மிருகங்கள் எல்லாம் பிரவிச்சிட்டு பிறகு, தன் குட்டிகள்லேயே ஒரு குட்டியை மருந்தாக உண்ணுமாம். அது மாதிரி இந்த கலிங்கராஜன்
தன்னுடைய சொந்த விஷயத்துக்காக தன் பொண்ணையே பலிகடா ஆக்கிட்டாரோன்னு தோணுது.
இல்லைன்னா, இப்படி பயப்பட காரணம் என்ன..???