• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 53

CRVS2797

Active member
Member
உண்மையிலேயே நல்லவொரு திருப்பம் தான். ஆனா, அந்த படுபாவி நிஷாந்த் ஒரு சின்னப் பொண்ணைப் போய் காதலிக்கிற மாதிரி நடிச்சு, அவளை உபயோகப்படுத்திக்கிட்டதும் இல்லாம, அவளை கொல்லவும் உதவி பண்ணியிருக்கான்னா....
சே... இவனெல்லாம் காதலிக்கவே தகுதி இல்லாவன் . இதையெல்லாம் தெரிஞ்சும் அந்த பிரகதி பொண்ணு அமைதியா இருக்குன்னா, அதுவொரு பஞ்சப்பரதேசி & பறக்காவெட்டியா இருக்கும்போல ஊரான் சொத்துக்கு ஆசைப்பட்டு எந்தளவுக்கு போயிருக்கா...?
இவ எல்லாம் பொண்ணுங்கிறத கேட்டகரிலேயே சேர்த்தி கிடையாது.
இதுல ஏகலைவனும் கூட்டுங்கிற போது சம்திங் இஸ் வெரி பிஷ்ஷி..!
அது தேவசேனா சம்பந்தப்பட்டதா..?
இல்லை, எஸ்டேட் பத்தின ரகசியமா தெரியலை. ஸோ, ஏகலைவன் & நிஷாந்த் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே கல்லுல ரெண்டு மாங்காயை
அடிச்சிருக்காங்களோன்னு தோணுது.

கேஸை மறுபடியும் ரீஓபனிங் பண்ணணும்ன்னா, ரத்த சம்பந்தமான உறவு தான் எழுதி கொடுக்கணும். இப்பத்துக்கு வெளியே இருக்கிறது கலிங்கராஜன் மட்டும் தாள்.
அவர் செய்வாரா...?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
நிஷாந்த் தான் கேவலமானவன்னு பார்த்தா பிரகதி படு மோசம்..... என்ன பொண்ணு இவ..... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈😈😈😈
பணத்துக்காக இப்படி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கா இவளுக்கு இவளோட அப்பாவும் சப்போர்ட்டு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😡😡😡

ஏகலைவன் எவ்வளவு கர்வம் யாரால என்ன செய்ய முடியும்னு திமிர் வேற... 😤😤😤😤😤😤
இவனை திரும்பவும் ஒரு நாளாவது உள்ள தள்ளனும்... 😬😬😬😬
 

kothaisuresh

Well-known member
Member
அடப்பாவி இந்த நிஷாந்த் தான் இப்படி ன்னு பார்த்தா அந்த பொண்ணு அதுக்கு மேல இருக்கு, ஏகலைவன், நிஷாந்த் இருவரும் கூட்டா சேர்ந்து எதையோ மறைக்கிறாங்க
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom