thank youநன்னா இருக்கு
ஓ மை காட்..! என்னவொரு வக்கிரத்தனம்.உயிரோடிருக்கும் போதே, உடம்புல அத்தனை விதமான காயங்கள் ஏற்பட்டு
இறந்தான்னா, செத்த பிறகும்
இனியாவோட பேரையும் இப்படி நாறடிச்சிட்டாங்களே. கடைசியில மார்த்தாண்டன் பயந்தது தான்
நடந்திடுச்சு போல.