• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 23

Nithya Mariappan

✍️
Writer
NEXT EPI


என் லேப்டாப்ல ஒரு சின்ன பக் மக்களே. அதனால தான் மானிங் எபி லேட் ஆகுது... அதனால இனிமே ஷெட்யூல் பண்ணலாம்னு இருக்கேன்... ஷார்ப்பா மானிங் 8 மணிக்கு யூடி பிரதிலிபி அண்ட் சைட் ரெண்டு இடத்துலயும் இருக்கும்... ஃபேஸ்புக்ல ஷேர் பண்ண கொஞ்சம் டைம் ஆகும்... சோ முடிஞ்சளவுக்கு EZHILANBU TAMIL NOVELS APP டவுன்லோட் பண்ணி சைட்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க... டிலே இல்லாம இந்த கதைய படிங்க... நன்றி
 
அப்போ அந்த மர்ம ஆசாமியா கூட இந்த கேஸ்ல இருக்கலாம் போலயே!!... அவனை ஏன் இவ பிளாக் பன்னனும்???.... அந்த நிஷாந்த் மாமா மேலயும் டவுட் வருதே அவரும் ரொம்ப நிதானமாதான் இருக்காரு!!...
 

CRVS2797

Active member
Member
வர கோபத்துக்கு... எவன்டா அவன்..? ஒரு சின்ன பொண்ணை ரொம்ப மோசமாவும், கேவலமாவும்
கொலை பண்ணிட்டு, பின்னாடி போய் ஒளிஞ்சிட்டிருக்கிறது.
தெரியம் இருந்தா வெளியே வாடா..! ஒத்தைக்கு ஒத்தை.... நீயாச்சு...! நானாச்சு....! பார்த்துடலாம்... வாடா.. வாடா...!ன்னு கத்தணும் போலயிருக்கு. ஆனா, அந்த சைக்கோபாத் என்னை டார்கெட் பண்ணிட்டா.... அதான் சத்தம் போடாம கமுக்கமாவே போயிடலாம்.

CRVS (or) CRVS 2797
:p :p :p
 

Luxshana

New member
Member
ரொம்ப சுவாரசியமா போகுது கதை. எனக்கு ஏன் ஏகலைவன் தான் கொலைகாரன் என்று தோணுது??? ஏனோ ஏகலைவனைப் பிடிக்கலை. தொடக்கத்தில வாசிக்கும் போது கலிங்கராஜன் இனியாவோட உண்மையான தந்தை இல்லையோ, ஏகலைவன் தான் உண்மையான தந்தையோ என்று தோன்றிச்சு. இப்போ அந்த சந்தேகம் போய் அவர் தான் அந்த psychoவோ என்று தோணுது.:unsure::unsure::unsure:
 
Last edited:

kothaisuresh

Well-known member
Member
செம்ம சுவாரஸ்யமாக போகுது. இதன்யா எப்படி கண்டு பிடிக்கப் போறா!
 

CRVS

Active member
Member
வர கோபத்துக்கு... எவன்டா அவன்..? ஒரு சின்ன பொண்ணை ரொம்ப மோசமாவும், கேவலமாவும்
கொலை பண்ணிட்டு, பின்னாடி போய் ஒளிஞ்சிட்டிருக்கிறது.
தெரியம் இருந்தா வெளியே வாடா..! ஒத்தைக்கு ஒத்தை.... நீயாச்சு...! நானாச்சு....! பார்த்துடலாம்... வாடா.. வாடா...!ன்னு கத்தணும் போலயிருக்கு. ஆனா, அந்த சைக்கோபாத் என்னை டார்கெட் பண்ணிட்டா.... அதான் சத்தம் போடாம கமுக்கமாவே போயிடலாம்.

CRVS (or) CRVS 2797
:p :p :p
 

New Episodes Thread

Top Bottom