நட்பென்னும் முடிவிலியில் - 8- பிரவீன் ராஜ்
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே - 6 - வத்ஸலா ராகவன்
கணலாயொரு கந்தர்வனின் காதல் 9,10,11 - அனு சந்திரன்
Thread 'மிரட்டும் அமானுஷ்யம் 17' - பார்கவி முரளி
நட்பென்னும் முடிவிலியில்!-8
அங்கே துவாரா, விவியன், செபாஸ்டின் மூவரும் அவர்களுக்கான கம்பார்ட்மெண்டில் ஏறி அவரவர் இருக்கைக்குச் சென்றனர். அம்மூவரில் இருவர் இதுவரை தங்கள் வாழ்வில் நடந்ததை நினைத்து வருந்திக்கொண்டு இனிமேல் தங்கள் வாழ்வில் எமோஷன்ஸ்கு வழி விடுவதே இல்லை என்று மனதை நன்கு இறுக்கிப் பூட்டிக் கொண்டு இருக்க மற்றொருவனோ...
ezhilanbunovels.com
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே - 6 - வத்ஸலா ராகவன்
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 06
யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே….. 06 அன்று காலையில் ஏதோ ஒரு வேலையாக தங்களது கல்லூரிக்கு வந்திருந்த கோகுல், அவனது அம்மாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக சரவணனை பார்க்கச் சென்றான். “அம்மாவுக்கு பரவாயில்லைடா. இங்கே வான்னு கூப்பிட்டா வர மாட்டேன்றாங்க. என்ன பண்றதுன்னு தெரியலை. ஆங்... மறந்தே...
ezhilanbunovels.com
கணலாயொரு கந்தர்வனின் காதல் 9,10,11 - அனு சந்திரன்
காதல் 9
அத்தியாயம் 9 ஏனென்று உணரவில்லை உணரமுயலவுமில்லை ஆனால் நீ திருதிருக்கும் வேளை கூட உன் கண்கள் காதல் கவர்வதை உணர்ந்தேன் கந்தர்வா... மறு நாள் காலை ஷக்தி எழும் போது சந்திரா அறையில் இல்லை.. சுற்றும் முற்றும் பார்த்தவள் “இவ்வளவு காலையிலேயே இந்த வேதாளம் எங்க போயிடுச்சு... இன்னைக்கு ஈவினிங்...
ezhilanbunovels.com
காதல் 10
அத்தியாயம் 10 காணும் ஒவ்வாரு பொழுதிலும் இந்த கந்தர்வனை கவர்ந்திழுக்கும் வல்லமை உன் காந்தக் கண்களிடம் மட்டுமே உண்டென்பதை அறிவாயா நீ? ஷக்தியின் தூக்கத்தை தூர விரட்டியவன் தன் தூக்கத்தை ஐ மாஸ்க் அணிந்தபடி தொடர்ந்தான். இங்கு ஷக்தியோ எப்போதும் போல் தன்னுள் பேசத்தொடங்கினாள். “அப்போ வேதாளம்...
ezhilanbunovels.com
காதல் 11
அத்தியாயம் 11 கந்தர்வன் தன் கந்தர்வ தோற்றத்தால் கன்னியர்க்கு மன்மதனம்பு எய்திட நீயோ அவ்வம்பின் திசையைமாற்றி கந்தர்வனையே கலங்கடிக்கும் வித்தையை எங்கு கற்றாயடி பெண்ணே...? அழைப்பை எடுத்தவன் “சொல்லுங்க பாட்டி?” என்று கேட்க “கண்ணா எங்க இருக்கீங்க பத்திரமா இருக்கீங்களா?” என்று பூமணி...
ezhilanbunovels.com
Thread 'மிரட்டும் அமானுஷ்யம் 17' - பார்கவி முரளி