4. மனம் போல் மாங்கல்யம் / ஆர்த்தி மனு
வர்ணிகா : 33 / ஜானு முருகன்
4. மனம் போல் மாங்கல்யம்
நீதானே நீதானே என்ற காலர் ட்யூன் முடிந்து ' ஹலோ மாமா சொல்லுங்க ' என்ற அவன் குரல் கேட்ட பின் பதட்டத்தில் அமுதாவின் இதயம் வெளியே குதித்து விடும் அளவிற்கு துடித்தது; இல்லையில்லை கைப்பேசியில் இது பற்றி பேசுவது சரி வராது ; அதுவும் அப்பாவின் எண்ணிலிருந்து என எண்ணியவள் வாய் திறவாமல் நின்றாள்; அதற்குள்...
ezhilanbunovels.com
வர்ணிகா : 33 / ஜானு முருகன்
வர்ணிகா : 33
வர்ணிகா : 33 வெள்ளி கிழமை காலை. இன்று வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தேவப்பிரகாஷ் முகத்தில் ஏகப்பட்ட பதட்டம். மினி, "டாட், எதுக்கு இவ்ளோ பயம்?" என்க, தேவப்பிரகாஷ், "பயப்படாம என்ன பண்ண சொல்ற? இன்னைக்கு கோர்ட்ல கேஸ் இருக்கு. அந்த வர்ணிகா வச்சிருக்க ஆதாரத்தை மட்டும் கோர்ட்ல...
ezhilanbunovels.com