உனதன்பில் உயிர்த்தேன் - 14
உனதன்பில் உயிர்த்தேன் போன பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி பிரண்ட்ஸ். விரைவில் பதில் போடுகிறேன்... அத்தியாயம் - 14
ezhilanbunovels.com
இன்றைய பதிவுகள் (20.05.2021)
மௌனமாய் சில மரணங்கள் கதை- 9-செவ்வந்தி துரை
மௌனங்கள் 9
குழலி POV அவனைதான் பார்த்து நின்றிருந்தேன். திடீரென்று என்ன நடந்தது என்றே தெரியவில்லை. மக்கள் என்னை தாண்டிக் கொண்டு ஓடினார்கள். எங்கும் அழுகை, கத்தல், கூச்சல். சத்தம் அதிகம் வந்த திசையை திரும்பி பார்த்தேன். ஷாப்பிங் மால் புகைந்துக் கொண்டிருந்தது. நெருப்பு ஒரு பக்கம் எரிந்துக் கொண்டிருந்தது...
ezhilanbunovels.com
ஓர் ஆன்மாவின் குறிப்பேடு கதையின் 15- செவ்வந்தி துரை
குறிப்பேடு 16
படை வீரர்கள் சங்கீதவரனை கட்டி இழுத்து வந்தார்கள். அரண்மனையின் பாதாள சிறையில் அவரை அடைத்தனர். மரகதன் சாந்தவியை கைப்பற்றி தன்னோடு இழுத்துச் சென்றான். பாதாள சிறையில் இருந்த அவளின் தந்தையை கை காட்டினான். "உன் தந்தையின் விடுதலை வேண்டுமானால் என் ஆசைக்கு இணங்கு.." என்று சுலப கட்டளையிட்டான். சாந்தவி...
ezhilanbunovels.com
வந்தாயே மழையென நீயும் II-15- நித்யா மாரியப்பன்
என்னுயிர் நீதானே -18- ஆருத்ரா ஜீவிதா
18) என்னுயிர் நீதானே
18) 💖என்னுயிர்💖 எதுவும் சொல்ல வேண்டா ஷிவானி ......... என்ற சத்தம் கேட்டவுடன் ஆருணும் ஷிவானி யும் திரும்பி பார்க்க அங்கே வினோத் நின்று கொண்டு இருந்தான் வினோத் நீ எப்ப வந்த என்று அருண் கேட்க..... அண்ணா நான் நேத்து இருந்து பயந்து கிட்டிருந்தேன் நேத்து போதையில தீபக் நினைச்சு உனக்கு போன் பண்ணி...
ezhilanbunovels.com
நெற்காட்டு ராஜகுமாரி - 15- அருணா கதிர்.
காதலுற்றேன் என் கவி(தை)யே- 19- சித்து
கண்ணம்மா - 8- ஆர்த்தி ரவி
இசைக்காதலி என்னைக் காதலி -20- விஸ்வதேவி
அத்தியாயம் - 20
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்...
ezhilanbunovels.com
காதலே தேடலாய்- 9 -நான்சி மேரி
தேடல் - 9
❤அத்தியாயம் - 9❤ நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல் சத்யமூர்த்தியின் கார் நுழைவதற்கும் கலவரம் அடங்கி கூட்டம் கலைந்து செல்வதற்கும் சரியாக இருந்தது. இதற்கு நடுவில் இவ்வழக்கின் அமைச்சரின் மகன் சம்மந்தபட்டிருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் மீடியாக்களும் குழுமியிருக்க அவர்களுக்கும் இக்காட்சி பரபரப்பு...
ezhilanbunovels.com
மிரட்டும் அமானுஷ்யம்- 12- பார்கவி முரளி
மிரட்டும் அமானுஷ்யம் 13
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி..🙏🙏🙏 இதோ அடுத்த மிரட்டல் போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙂🙂🙂 மிரட்டல் 13 சதீஷின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர், எல்லாம் இயல்பாக இருப்பதாகக் கூறினார். சதீஷின் தந்தை, சதீஷ் இந்தியா செல்வது குறித்து...
ezhilanbunovels.com
நட்பென்னும் முடிவிலியில்- 4- பிரவின் ராஜ்
நட்பென்னும் முடிவிலியில்-4
கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்த செபா எழுந்து,"சாரி ஹேமா உன்ன வேற வீணா ஃபீல் பண்ண வெச்சிட்டேன். வா போலாம்" என்றான். "டேய் செபா..." "சொல்லு" "கேட்கறேன்னு தப்பா நினைக்காத, என்ன தான்டா உங்க பிரச்சனை? அதும் கல்யாணம் ஆகி ஆறு மாசம் கூட ஆகல..." "எல்லாம் விதிடா…" "பாரு வந்தேன்னு வெச்சிக்கோ...
ezhilanbunovels.com
காதலுக்கு மொழியேது - ( 1-14)அன்னபூரணி தண்டபாணி
KMY_1-14
நண்பர்களே, காதலுக்கு மொழியேது எழுத ஆரம்பித்து பல சொந்த பிரச்சனையால் நிறுத்தி வைத்திருந்தேன். அதனை இப்போது தொடரவிருக்கிறேன். கதையின் முதல் 14 பாகங்கள் இங்கே உள்ளது. அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வரும். படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கட்டாயம் பகிருங்கள். காதலுக்கு மொழியேது? - 1 - 14
ezhilanbunovels.com
பனியில் உறைந்த சூரியனே - 3- எழிலன்பு
கற்பின் கனலி - 5- மகா சமுத்ரா
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/கனல்-5.431/
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே - 5 - வத்ஸலா ராகவன்.
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 05
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 05 இந்த 29 வருட வாழ்கையில் இப்படி எதற்காகவும் தவித்ததில்லை கோகுல். “என்னதான் சொல்லப்போகிறாள் கோதை?” அவளையே பார்த்திருந்தான் அவன். நடந்துக்கொண்டிருந்த மூவருமே நின்றுவிட, அம்மாவின் கேள்வியில் திகைத்துப் போய் முகம் நிமிர்த்தினாள் கோதை. “நானா? நா..ன்.. எப்படி?” வேகமாக...
ezhilanbunovels.com
இதயமே உயிரே நீ தானடி- 2- வாணி அரவிந்த்
இதயமே உயிரே நீதானடி அத்தியாயம் - 02
பகுதி - 02 ஏன் மாமா நிறுத்திட்டீங்க..... அவ்வளவுதானா ? அப்படியாவது உங்கள் விரல் என் கன்னத்திலபட்டதே. சந்தோஷம் தான் மாமா என கண்களில் நீர்வழிய வார்த்தைகளை நெருப்பாய் அள்ளி வீசினாள் கண்மணி. உள்ளுக்குள்ளே ஏற்கனவே வேதனை திகுதிகுனு தீயா இருந்துகிட்டுதான் இருக்கு கண்மணி." நீ வேற எரியற நெருப்பில...
ezhilanbunovels.com
ஐயோ அவள் வந்துவிட்டாள் - 2- ஜென்சி ராணி
ஐயோ! அவள் வந்துவிட்டாள்!
அத்தியாயம்-2 கார் தன் விசுவாசத்தை காட்டும் விதமாக 30நிமிடத்தில் அந்த பிரமாண்டமான பங்களாவின் முன்பு நின்றது. சிவா காரை விட்டு இறங்கிய நொடி அவன் முன்பு புயலை போல் வந்து நின்றாள் அவனின் இதய ராணி இளையினி. (இளையினி பார்வதிக்கும் செல்வராஜ்க்கும் பிறந்த மூன்றாவது மகள். இளையினியின் அப்பா செல்வராஜ்...
ezhilanbunovels.com
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன - 9 அன்னபூரணி தண்டபாணி
Last edited: