அன்பின் முகவரி யாரோ? 32 - ரித்தி
அன்பின் முகவரி யாரோ? 32
அத்தியாயம் 32 இந்த நேரத்தில் ஆனந்தை எதிர்பார்க்கா சுரேஷ் பதட்டத்துடன் எழுந்தவன், "என்னாச்சு ஆனந்த்? இப்போதானே வந்தேன். எனி ப்ரோப்லேம்?" என பதற, "ஹேய் கூல் கூல் சுரேஷ். நான் சும்மா தான் வந்தேன்" என்றான். பதட்டம் தனிந்து உள்ளே அழைத்து சென்றான். காபி போடவா என்றவனிடம் வேண்டாம் என மறுத்து...
ezhilanbunovels.com