அது சீக்கிரமா தெரிஞ்சிடும் சிஸ்ஒருவேளை பாகீரதி நவீனும லவ்வர்ஸோ?
பாகீரதி நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருப்பாளாமறுபடியும் விதியை இழுக்குறீங்களே ஆத்தரே
முந்தைய தலைமுறையும் சொந்தத்தில் திருமணம் புரிந்துகொண்டவர்களா. அருமை! அதிலும் நீங்கள் மலரும் நினைவுகள் சொன்னவிதம் அருமையோ அருமை
சிவா, பவானி மேல் உண்மையான அக்கறை உள்ளவனாய் இருந்தால், உள்ளதை உள்ளபடி சொல்லி அவளுக்கு புரியவைக்க வேண்டும். கடைசியில அவள் Diary பார்த்து தான் புரிஞ்சுப்பானோ
எனக்கென்னமோ, பாகிரதி இந்த திருமணம் நிக்கணும்னு தான் ஏதோ நாடகம் ஆடுறா மாதிரி இருக்கு. போக போக பார்ப்போம்![]()