தாயின் பாசத்தில் வளர்ந்தவள்
தந்தையின் மேல் வெறுப்பு
தங்கையை இப்படியா
தனியே தவிக்க விட்டு செல்வார்????
தன் பேச்சில் கோவம் இருந்தாலும்
தன்னிடம் அடைக்கலமாக வந்த
தங்கையின் மீது பரிதாபம் தான்???
ஆரோஹா மழையில் நனைந்து
அமைதியாக இருக்க
அதை கண்ட தேவ்
ஆதரவாக பேசி
அழைத்து செல்ல
அருமை......
அன்பு செய்ய உறவு தேவையில்லை....
தேவ் சூப்பர்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂