• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌞மலர் 6🌸

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 6


மக்களே! மத்த ஆன்கோயிங் கதைகள் மாதிரி இந்த கதையும் முடிஞ்சதும் நீக்கப்படும்... சோ ஆன்கோயிங்லயே படிச்சிடுங்க..

அருணோதயம் பதிப்பகம் மூலமா வெளிவந்த ஆன்லைனில் வராத கதை 'ராகமஞ்சரி' இப்போது அமேசான் கிண்டிலில்... படிக்க விரும்புறவங்க கீழ உள்ள லிங்கில் போய் படிங்க... மறக்காம உங்க ரேட்டிங்ஸ் அண்ட் கமெண்டை அங்க குடுங்க... நன்றி!

இந்தியன் லிங்


அதர் மார்க்கெட் ப்ளேஸ் லிங்

 
Last edited:

Thani

Well-known member
Member
கமல்நாத் ஏன் இப்டி பண்ணுறாங்க மனைவி மேல பாசம் இருக்க வேணும் தான் ... அதுக்காக தனது கடமையில இருந்து தவறலாமா????
இவள ஏன் தவிக்கவைத்தார்கள் பெற்றோர்கள் ????
சூப்பர் 😍
 

kothaisuresh

Well-known member
Member
கமல் நாத் அப்பனா?என்ன ஒரு பொறுப்பில்லாதவன், இரண்டு பெண் குழந்தைகளை இப்படி விட எப்படி மனசு வருது
 

Nithya Mariappan

✍️
Writer
கமல்நாத் ஏன் இப்டி பண்ணுறாங்க மனைவி மேல பாசம் இருக்க வேணும் தான் ... அதுக்காக தனது கடமையில இருந்து தவறலாமா????
இவள ஏன் தவிக்கவைத்தார்கள் பெற்றோர்கள் ????
சூப்பர் 😍
சில ஆண்களுக்கு மனைவி போயிட்டா மனசு விட்டுப் போயிடும் சிஸ்😑😑😑 அது கூட காரணமா இருக்கலாம்... ஆனா அதுக்காக குழந்தைங்களை தவிக்க விடுறது தவறு தான்😑😑
 

Nithya Mariappan

✍️
Writer
கமல் நாத் அப்பனா?என்ன ஒரு பொறுப்பில்லாதவன், இரண்டு பெண் குழந்தைகளை இப்படி விட எப்படி மனசு வருது
பெண்கள் தான் குடும்பம் உடையாம காப்பாத்துற சக்திகள்... அவங்க துணை இல்லாம ஆண்களால இயங்கவே முடியாது... அதை அவங்க இல்லாம இருக்குறப்ப தான் நிறைய ஆண்கள் உணர்வாங்க... அப்புறம் விரக்தி அடைஞ்சு இந்த மாதிரி லூசுத்தனமா எல்லாரையும் தவிக்க விட்டுட்டு தேசாந்திரியா போயிடுறாங்க
 

Nithya Mariappan

✍️
Writer
ராக மஞ்சரி இன்னும் படிக்கல மா
ஃப்ரீயா இருக்குறப்ப படிங்க ஆன்ட்டி... அது ஃபன் ஃபில்ட் காலேஜ் லவ் ஸ்டோரி... ரொம்ப சீரியஸா இருக்காது😊😊😊
 
ஆரோஹி பிறந்த பிறகு தக்ஷிய ஏன் ஒதுக்குனாங்க...என்ன காரணம்😮

கமல்நாத் தகப்பனா தன் கடமையை செய்ய வேண்டாமா...அப்புறம் எதுக்கு பெத்துக்கனும்😠
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom