ஊர் பெரியவங்களும் சர்வேஸ்வரனும் பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை. தப்பே பண்ணாத ஒருத்தருக்கு தண்டனை கொடுத்துட்டமேனு கொஞ்சம் கூட வருத்தப்படாமல். ஏதோ போன போகுது ஊருக்குள்ள வர சொல்லுங்கன்னு சொல்ற மாதிரி பேசிட்டு இருக்காங்க.
சர்வேஷ் இப்ப வந்து பஞ்சாயத்தில் இவ்வளவு உண்மையை சொல்லிக்கிட்டு இருக்கேன் சக்தி பிரேமம் பஞ்சாயத்துடன் என்ன அன்னைக்கே இதையும் சொல்லி இருக்கலாம் இல்ல அவன் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண அப்போ வேணா சக்தி மாமா பொண்ணு தெரியாம இருந்திருக்கலாம் ஊர்ல பண்ணப்ப தெரியும் தானே அப்ப தெரிஞ்ச தானே அவனும் தப்பு பண்ணா ஆனா இப்போ ரொம்ப எதும் தெரியாத மாதிரி வந்து எல்லா உண்மையும் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு இருக்கான்.
தப்பு பண்ண சர்வேஸ் அந்த தப்போட பீலிங்கே இல்லாம தியாகி மாதிரி வந்து நின்னு மன்னிப்பு கேட்டுட்டு இருக்கான். நியாயத்திற்காக போராடுன சக்தி கணவனுக்காக குற்ற உணர்வுல தவிச்சிட்டு இருக்கா? இது கொஞ்சம் கூட சரியில்லை