• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வணக்கம் சகி.....

Apsareezbeena loganathan

Well-known member
Member
மாய உணர்வுகள்....
மனதில் உள்ள ஏக்கம் எல்லாம்
மாய உலகில் ஆறுதல் தேடி
மதிகெட்டு போகும் பல பேர் வாழ்க்கை
முகம் அறியா நட்பு
முகநூல் பழக்கம்
முற்றிலும் தவறு இல்லை என்றாலும்
முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது....
வெளிப்படையாக இல்லாத
வெளி உலகம்
வெகுளி மனங்களை
வெகுவாய் அழித்து விடுகிறது.....
புரிதல் இல்லாத உறவு
பல சங்கடங்களை உருவாக்கும்....
வாழ்க்கையின் தத்துவத்தை
விளக்கமாய் தெளிவாய்
விளக்கும் குடும்ப காதல் கதை...
அருமை சகி......
 
மாய உணர்வுகள்....
மனதில் உள்ள ஏக்கம் எல்லாம்
மாய உலகில் ஆறுதல் தேடி
மதிகெட்டு போகும் பல பேர் வாழ்க்கை
முகம் அறியா நட்பு
முகநூல் பழக்கம்
முற்றிலும் தவறு இல்லை என்றாலும்
முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது....
வெளிப்படையாக இல்லாத
வெளி உலகம்
வெகுளி மனங்களை
வெகுவாய் அழித்து விடுகிறது.....
புரிதல் இல்லாத உறவு
பல சங்கடங்களை உருவாக்கும்....
வாழ்க்கையின் தத்துவத்தை
விளக்கமாய் தெளிவாய்
விளக்கும் குடும்ப காதல் கதை...
அருமை சகி......
❤️❤️❤️❤️
 
மாய உணர்வுகள்....
மனதில் உள்ள ஏக்கம் எல்லாம்
மாய உலகில் ஆறுதல் தேடி
மதிகெட்டு போகும் பல பேர் வாழ்க்கை
முகம் அறியா நட்பு
முகநூல் பழக்கம்
முற்றிலும் தவறு இல்லை என்றாலும்
முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது....
வெளிப்படையாக இல்லாத
வெளி உலகம்
வெகுளி மனங்களை
வெகுவாய் அழித்து விடுகிறது.....
புரிதல் இல்லாத உறவு
பல சங்கடங்களை உருவாக்கும்....
வாழ்க்கையின் தத்துவத்தை
விளக்கமாய் தெளிவாய்
விளக்கும் குடும்ப காதல் கதை...
அருமை சகி......
கதையின் கருவை அழகாய் கவிதையில் புனைந்துள்ளீர்கள் சகி. ரசித்து வாசித்தேன். மிக்க நன்றி சிஸ் ❤️🤩
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom