இமைகளை மெல்ல பிரித்துப் பார்த்தவளின் கண்கள் மோகனத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
உடல் கலைத்திருந்த நிலையிலும் அவள் கண்கள் பிரதிபலித்த உணரவை உள்வாங்கிக் கொண்டவன், "வலிக்குதா?" என்று காதினோரம் குனிந்து மெல்ல கேட்டான்.
அவன் தாடையில் இருந்த தழும்பு அவள் உதட்டின் அருகில் இருக்க, அதில் தன் உதட்டை அழுத்தினாள்.
அவனின் முறுக்கேறிய உடல் கூசி சிலிர்க்க, அதை உணர்ந்தவள் மென்புன்னகையுடன் தன் அடுத்த ஒற்றுதலை அவன் நெற்றி தழும்பில் இட்டாள்.
"தனா…" என்று முனகியவன் அவள் இடையை அழுத்திப் பிடித்து, "இங்கேயும் கூடத் தழும்பு இருக்குடி…" என்று தன் உதட்டை சுட்டிக் காட்டினான்.
அங்கே எப்படி? என்று அவள் புரியாமல் விழிக்க, அவன் கண்களில் தெரிந்த குறும்பில் போலியாகக் கணவனை முறைத்தாள்.
"ஏய், நல்லா பார், வரிவரியா எத்தனை தழும்பு இருக்கு தெரியுமா…" என்று தன் உதட்டை அவள் இதழ் அருகில் கொண்டு செல்ல, அவன் பொய் சொல்லுகிறான் என்று அறிந்தே இல்லாத தழும்பை அவள் உதடுகள் ஸ்பரிசித்தன.
நாளை மாலை எபி வரும்
உடல் கலைத்திருந்த நிலையிலும் அவள் கண்கள் பிரதிபலித்த உணரவை உள்வாங்கிக் கொண்டவன், "வலிக்குதா?" என்று காதினோரம் குனிந்து மெல்ல கேட்டான்.
அவன் தாடையில் இருந்த தழும்பு அவள் உதட்டின் அருகில் இருக்க, அதில் தன் உதட்டை அழுத்தினாள்.
அவனின் முறுக்கேறிய உடல் கூசி சிலிர்க்க, அதை உணர்ந்தவள் மென்புன்னகையுடன் தன் அடுத்த ஒற்றுதலை அவன் நெற்றி தழும்பில் இட்டாள்.
"தனா…" என்று முனகியவன் அவள் இடையை அழுத்திப் பிடித்து, "இங்கேயும் கூடத் தழும்பு இருக்குடி…" என்று தன் உதட்டை சுட்டிக் காட்டினான்.
அங்கே எப்படி? என்று அவள் புரியாமல் விழிக்க, அவன் கண்களில் தெரிந்த குறும்பில் போலியாகக் கணவனை முறைத்தாள்.
"ஏய், நல்லா பார், வரிவரியா எத்தனை தழும்பு இருக்கு தெரியுமா…" என்று தன் உதட்டை அவள் இதழ் அருகில் கொண்டு செல்ல, அவன் பொய் சொல்லுகிறான் என்று அறிந்தே இல்லாத தழும்பை அவள் உதடுகள் ஸ்பரிசித்தன.
நாளை மாலை எபி வரும்