• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மௌவல் மலர்

zeenath khaja

New member
Member
#நந்தவனம்போட்டிகதைகள்
மௌவல் மலர் அவர்கள் எழுதிய "அவ(ளி)னின்றி அமையாது என் உலகு"
பிருந்தா.. தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவசரமாக பேருந்தில் தனியாக பயணம் செய்கிறாள்.. அங்கு அவள் சந்திக்கும் நபரே நம் நாயகன் கிருஷ்ணா.. நடத்துனரின் வேண்டுகோளுக்கிணங்க தன் பக்கத்தில் அமர்வதற்கு பெரும் தயக்கத்திற்கு பின்பு அனுமதிக்கும் இவள் கடைசியில் தன் வாழ்க்கையே அவனோடு பங்கிட்டு கொள்கிறாள் 😀 இவன் அருகில் உட்காருவதற்கு பெரும் தயக்கம் கொள்ளும் அவள் பின்பு ஒரு அதிக பிரசங்கி யிடம் மாட்டிக்கொண்டு என்னை கொஞ்சம் காப்பாற்ரேன் என தவிப்பாக அவனை பார்ப்பதும் அதை புரிந்து கொண்டு அதற்கான அவனின் எதிர்வினையும்.. தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேல் என்ற அவளின் மைண்ட் வாய்ஸ்ம் வேற லெவல் 😀 இவளின் ஃப்ளாஷ்பாக்கில் இவளின் தைரியம் அருமையோ அருமை இவள் கொடுத்த அந்த ஒற்றை அறை சூப்பர் 👏👏👏 பெரும் குழப்பத்தில் கிருஷ்ணாவை மணமுடிக்க சம்மதிக்கும் இவள் தன் வாழ்வை நினைத்து பயப்படுகிறாள்.. இவளின் பயம் தேவையற்றது என்பதை கிருஷ்ணா இவளுக்கு எப்படி உணர்த்துகிறான் என்பது கதையில்... அமைதியானவன் காதல் சொன்ன பிறகு எப்படி அதிரடி ஆகிறான் என்பதும் தன் தாயிடம் இவன் தன் மனதில் இருப்பதை கூறி சம்மதம் வாங்குவதும் சூப்பர் 👏👏
விஷ்ணு... பிருந்தாவின் தம்பி இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் 🥰🥰 கிருஷ்ணாவை முதலில் சைட் அடித்து ஹன்ட்சம் என பெயரிட்டு லவ் சாக அவனை ஜோல்லுவதும் அக்காவை திருமணம் முடித்து போகும்போது போனஸ் ஆக நானும் வருகிறேன் என்னையும் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறுவது எல்லாம் வேற லெவல் 😀😀 பர்வதம்.. தேள் கொடுக்கு நாக்கால் அடுத்தவரை காயப்படுத்தும் இவர் வாசனிடம் வாங்கிய அடி செம்ம 👏👏
ஒவ்வொரு எபியையும் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்ற ஆசிரியருக்கு பாராட்டுக்கள் 👏👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck dear 💐🥰💕
 
Last edited by a moderator:
#நந்தவனம்போட்டிகதைகள்
மௌவல் மலர் அவர்கள் எழுதிய "அவ(ளி)னின்றி அமையாது என் உலகு"
பிருந்தா.. தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவசரமாக பேருந்தில் தனியாக பயணம் செய்கிறாள்.. அங்கு அவள் சந்திக்கும் நபரே நம் நாயகன் கிருஷ்ணா.. நடத்துனரின் வேண்டுகோளுக்கிணங்க தன் பக்கத்தில் அமர்வதற்கு பெரும் தயக்கத்திற்கு பின்பு அனுமதிக்கும் இவள் கடைசியில் தன் வாழ்க்கையே அவனோடு பங்கிட்டு கொள்கிறாள் 😀 இவன் அருகில் உட்காருவதற்கு பெரும் தயக்கம் கொள்ளும் அவள் பின்பு ஒரு அதிக பிரசங்கி யிடம் மாட்டிக்கொண்டு என்னை கொஞ்சம் காப்பாற்ரேன் என தவிப்பாக அவனை பார்ப்பதும் அதை புரிந்து கொண்டு அதற்கான அவனின் எதிர்வினையும்.. தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேல் என்ற அவளின் மைண்ட் வாய்ஸ்ம் வேற லெவல் 😀 இவளின் ஃப்ளாஷ்பாக்கில் இவளின் தைரியம் அருமையோ அருமை இவள் கொடுத்த அந்த ஒற்றை அறை சூப்பர் 👏👏👏 பெரும் குழப்பத்தில் கிருஷ்ணாவை மணமுடிக்க சம்மதிக்கும் இவள் தன் வாழ்வை நினைத்து பயப்படுகிறாள்.. இவளின் பயம் தேவையற்றது என்பதை கிருஷ்ணா இவளுக்கு எப்படி உணர்த்துகிறான் என்பது கதையில்... அமைதியானவன் காதல் சொன்ன பிறகு எப்படி அதிரடி ஆகிறான் என்பதும் தன் தாயிடம் இவன் தன் மனதில் இருப்பதை கூறி சம்மதம் வாங்குவதும் சூப்பர் 👏👏
விஷ்ணு... பிருந்தாவின் தம்பி இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் 🥰🥰 கிருஷ்ணாவை முதலில் சைட் அடித்து ஹன்ட்சம் என பெயரிட்டு லவ் சாக அவனை ஜோல்லுவதும் அக்காவை திருமணம் முடித்து போகும்போது போனஸ் ஆக நானும் வருகிறேன் என்னையும் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறுவது எல்லாம் வேற லெவல் 😀😀 பர்வதம்.. தேள் கொடுக்கு நாக்கால் அடுத்தவரை காயப்படுத்தும் இவர் வாசனிடம் வாங்கிய அடி செம்ம 👏👏
ஒவ்வொரு எபியையும் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்ற ஆசிரியருக்கு பாராட்டுக்கள் 👏👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck dear 💐🥰💕
மிக்க நன்றி சிஸ் ❤️❤️❤️❤️
 

New Episodes Thread

Top Bottom