அதை யாதவி தான் முடிவு செய்யணும், நன்றிவாவ்....வெரி இன்ஸ்ட்ரெஸ்டிங் கேரக்டர் இந்த விபாகரன். தான் நேசித்தப் பெண், தன்னால்நேசிக்கப் பட்ட பெண்ணான யாதவிக்கு தன்
நிழலலாலும் கூட எந்த துன்பம் வந்து விடக் கூடாது என்பதில்
எத்தனை மெனக்கெடுறான்.
இந்த மாதிரி ஒரு ஆசை காதலன், அருமை கணவன் கிடைக்க யாதவி
கொடுத்து வைச்சிருக்கணும்.
அதற்கு அவளுக்கு அந்த வாய்ப்பு உண்டா...???
மறப்போம் மன்னிப்போம் பாலிசி அர்ச்சனாக்கு இல்லை போலஅர்ச்சனா லூசு
இவளுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை.....
யாதவியை வேலைக்காரின்னு அவமானப்படுத்தி பார்க்கிறா.... இவ குடும்பமும் சாதாரண நிலையில இருந்து தானே இந்த நிலைக்கு வந்துருக்காங்க.... டூ மச்...
பாலா கண்டுபிடிட்டானே சூப்பர் ..... அவன் நினைச்சது தான் எனக்கும் தோணுச்சு.... ராகினிக்கு தண்டனை குடுத்தான் தானே தங்கச்சிக்கு என்ன தண்டனை குடுக்கப் போறான்.....
யது இன்னமும் அவன் மனசு புரியாம பயந்து ஒதுங்குறா....