ம்ம் இந்த மனநிலை தான் அவளை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு, ஆனாலும் நல்லவங்களிடம் வந்து சேர்ந்ததால தப்பிச்சாபாவம் ரத்னா.... பொறுப்பில்லாத ஊதாரி கணவனை வச்சுக்கிட்டு அவங்க வேலைக்கு போய் சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்துறாங்க......
பொண்ணும் குடும்ப கஷ்டத்தைப் புரிஞ்சுக்காம அப்பாவை போலவே பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்படுறா அதுவும் உழைக்காம உடனே வேணுமாம்......
அதுதான் இப்போ கமுக்கமா மாத்த வச்சிருக்குஓ... இன்னைக்கு இத்தனை கமுக்கமா இருக்கிற யாதவி தான்,அன்னைக்கு அத்தனை எகத்தாளமா இருந்தாளோ..?