சாத்விக் சூழ்நிலை அப்படி. யாதவியும்.அவ செய்ததுக்கு இவர்கள் இரண்டுப்பேரையும் நேருக்குநேர் எப்படி பார்க்க முடியும்? நன்றிபாலா சூப்பர் யாதவி மேல வச்சுருக்க அன்பும் அவளுக்காக அர்ச்சனாகிட்ட பேசுனதும் சூப்பர்....
அதுமட்டுமில்லாம விபா யாதவிக்காக செய்ததையும் அவகிட்ட சொல்லிட்டான்....
சாத்விக் கையில கிடைச்ச காதலை வேணாம்னு சொல்லிட்டு இப்போ தேடி வந்து நிக்குற.....
யது சாத்விக்கை கடந்து வந்துட்டா விபா விஷயத்துல தான் தப்பு பண்ணிட்டதா குற்ற உணர்வோட இருக்கா......
ரெண்டு பேரையும் திரும்ப ஏன்டா பார்த்தோம் ன்னு பீல் பண்ணிட்டு இருக்கா.....
ஆனா யாதவி மனசில் என்ன இருக்குன்னு தெரியலையே, பார்ப்போம் நன்றிஅய்யய்யோ..! அப்ப யாதவி விபிக்கு இல்லையா...? எனக்கென்னவோ,
சாத்விக்கை விட அவன் தான் முதல்ல இருந்தே யாதவ் மேல நேசத்தோடும் பாசத்தோடும் இருக்கிறான்னு தோணுதே.