சுயம்-வரம் 21
Happie reading
Happie reading
Thank youNice
நம்ம தோழிகள் சும்மா இருக்கமாட்டாங்க.சில்லி கோபிக்கு
சந்திரனிடம் சிறு குழந்தையாக
சில்லறையாய் முறைக்கும்
சரண்யா.......
சற்றும் எதிர்பாராமல்
சந்திரன் அங்கு வந்து நின்றது...
சரளமாய் தோழிகளுடன் இணைந்து
சந்தோசமாய் பேசி சிரித்து
சாப்பிடும் போது
சரண்யாவை சந்திரனுடன் அனுப்பி
சபாஷ் தோழிகள்.....
துக்கம் வரும் போது சிரிக்க சொல்லி ஒரு மகான் சொல்லி இருக்கார்.அடப்பாவி பொண்ணுங்களா இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் .....மாப்பிள்ளையை துரத்திப்புட்டு ரீட்டு கேக்குதா உங்களுக்கு
ஒட்டு கேட்ட மன்னவன் யாரோ ????ஒருவேளை ராகனியின் மன்னவனோ?????