• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 22

Thani

Well-known member
Member
பெரியங்களுக்கு கோவம் இருக்கும் தான் ஆனால் அவங்க பொறுமையா நடந்து இருக்கணும் ....வார்தையால சாடி பிரச்சனையை பெரிதாக்கி விட்டார்கள் அதுவும் இந்திரன் நடந்து கிட்ட விதம் ....ம்கூம்....நல்லது இல்லை வேணும் என்று நடந்துகிட்டது போல் இருக்கு ....
ஒரு அப்பவா அவருக்கு கோவம் வரும் தான் ஆனால் அவரிடம் ஏதோ தப்பா தெரியுது ..
சூப்பர் ❤️
 
பெரியங்களுக்கு கோவம் இருக்கும் தான் ஆனால் அவங்க பொறுமையா நடந்து இருக்கணும் ....வார்தையால சாடி பிரச்சனையை பெரிதாக்கி விட்டார்கள் அதுவும் இந்திரன் நடந்து கிட்ட விதம் ....ம்கூம்....நல்லது இல்லை வேணும் என்று நடந்துகிட்டது போல் இருக்கு ....
ஒரு அப்பவா அவருக்கு கோவம் வரும் தான் ஆனால் அவரிடம் ஏதோ தப்பா தெரியுது ..
சூப்பர் ❤️
thank you sagi :love::love: சுரேஷ் கொஞ்சம் பழமைவாதி சிலரால் சிலவற்றை சட்டென்று புரிந்து கொள்ள மாட்டார்கள் புரிந்து கொண்டாலும் அதை ஒப்புக்கொள்ள ஈகோ தடுக்கும் இங்கு சுரேஷும் அப்படியே
 
பெரியவங்க எடுத்து சொல்லி புரிய வைப்பாங்க...இங்க அவன் சொல்ல வரதைக்கூட பொறுமையா கேட்கல...நிலா வாயைக்கூட திறக்கல...சுரேஷ் அதுக்கும் மேல😏
 

New Episodes Thread

Top Bottom