• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 22 - Prefinal

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇❣️

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 22 - Prefinal


அவங்க ரெண்டு பேருக்கும் தண்டனை இப்படிதான் யோசிச்சேன். ஓகேயா ப்பா 😅🤔

இதுவரை கதையை படிக்கும்
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ப்பா. 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. 😇💓

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சதி செய்து பிரித்தாலும்
விதி உன்னை விடாது ....
சுந்தரம் சூழ்ச்சியில்
மாணிக்கம் விழுந்தாலும்
சுயபுத்தி எங்கே சென்றது இன்று சொந்தமில்லாமல் இருவரும்
தனித்து நிற்க வைத்து விட்டதே....

உறவுகளை பிரித்து
உறவற்றவர்களாக
ஊரிலிருந்து ஒதுக்கிய
உறவு ஒன்று சபை முன்
உறவை புதுப்பிக்க
ஊர் கூடி வந்துள்ளது......

ஊமையாய் காதல் செய்து
ஊருக்கு முன் அமைதியா இருந்தாலும் ஊரறிய வெற்றி கேட்ட பின்
உண்மை உரைத்த தேன்மொழி.....
 

Thani

Well-known member
Member
நாம இல்லாத கல்யாணமா ....😀
ஆமாம் எத்தனை விதமான சாப்பாடு போடுவீங்க ....
நமக்கு சோறு தான் முதல்ல 😁😁

இந்த பாட்டி இருக்காங்களே .....செம கெத்து 😀❤️
சுந்தரம் சாருக்கு செம பல்பு குடுத்தாங்க ....
இரண்டு ஹீரோக்களுக்கும்செம ஜாலி அதுவும் இந்த கதிர் பயலுக்கு வந்த வாழ்வை பாரேன் ....😜
சூப்பர் ❤️
 

ரோஜா

✍️
Writer
சதி செய்து பிரித்தாலும்
விதி உன்னை விடாது ....
சுந்தரம் சூழ்ச்சியில்
மாணிக்கம் விழுந்தாலும்
சுயபுத்தி எங்கே சென்றது இன்று சொந்தமில்லாமல் இருவரும்
தனித்து நிற்க வைத்து விட்டதே....

உறவுகளை பிரித்து
உறவற்றவர்களாக
ஊரிலிருந்து ஒதுக்கிய
உறவு ஒன்று சபை முன்
உறவை புதுப்பிக்க
ஊர் கூடி வந்துள்ளது......

ஊமையாய் காதல் செய்து
ஊருக்கு முன் அமைதியா இருந்தாலும் ஊரறிய வெற்றி கேட்ட பின்
உண்மை உரைத்த தேன்மொழி.....
கவிதை அருமை sis 🤩

மாணிக்கம் அவருக்கானதை அனுபவிக்குறாரு
சுந்தரம் அவருக்கானத அனுபவிக்குறாரு 😤

ஆம் எல்லார் முன்பும் சொல்லிவிட்டாங்க 😍

ரொம்ப நன்றி sis 🥰💞
 

ரோஜா

✍️
Writer
நாம இல்லாத கல்யாணமா ....😀
ஆமாம் எத்தனை விதமான சாப்பாடு போடுவீங்க ....
நமக்கு சோறு தான் முதல்ல 😁😁

இந்த பாட்டி இருக்காங்களே .....செம கெத்து 😀❤️
சுந்தரம் சாருக்கு செம பல்பு குடுத்தாங்க ....
இரண்டு ஹீரோக்களுக்கும்செம ஜாலி அதுவும் இந்த கதிர் பயலுக்கு வந்த வாழ்வை பாரேன் ....😜
சூப்பர் ❤️
நெறய விதமா சாப்பாடு போட்ருவோம் ப்பா. 😁

ஆமா பாட்டி கெத்து தான் 😎

பல்பு வாங்கிதான ஆகணும் 🤣

ரெண்டு ஹீரோவும் ஹாப்பி 🥰

சரிதான் கதிர் காட்டுல மழைதான் 🤭

ரொம்ப நன்றி sis 🥰💞
 
Last edited:

New Episodes Thread

Top Bottom