K for கதிர்வேல் ஆ நடக்கட்டும் நடக்கட்டும்
சரியா சொல்லிடீங்க ❤K for கதிர்வேல் ஆ நடக்கட்டும் நடக்கட்டும்
Thank u so much drvery nice
அப்படி என்னதான் நடந்துச்சு. இவ கண்ணீர் விடுறா, அவன் ஊரை விட்டு போக காரணமானவளே அவள் தான்னு சொல்றான்ஹாய் சகோஸ்,
கதையின் இரண்டாவது அத்தியாயம்
மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 2
1st எபி படிச்ச, லைக் & கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி ப்பா
இந்த எபி எப்படி இருக்கு?
படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 384
நன்றி
என்ன நடந்துச்சுனு சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் sisஅப்படி என்னதான் நடந்துச்சு. இவ கண்ணீர் விடுறா, அவன் ஊரை விட்டு போக காரணமானவளே அவள் தான்னு சொல்றான்
வாயாடி ஹீரோயின் - அதிரடி ஹீரோ ❤Nice epi
Vayadi heroine ku adavadi hero kathir parents pairaye matha pakuranga yenga author kitta kekkame neenga yepadi mudivu pannalam
அதுவேதான் காரணம் sisகதிரேசன் காற்றாக பறந்து வந்ததும்,
கல்யாணம் இப்போது வேண்டாம் என்று,
கங்கணம் கட்டி இருப்பதும்,
கன்னி மேல் பூத்த காதலால் தானா?
கதை களைக்கட்டுகிறது ஆத்தரே!!!!