• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 18

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 18

இதுவரை கதையை படிக்கும்
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க ப்பா. 😇💓

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹 🌹
 
Last edited:
மீனாட்சியும் பாவம் தான் போல...காதலன் இவ்வளவு கீழ்த்தரமானவனா இருப்பான்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்க...சுந்தரமும் நல்லா ப்ளே பண்ணிருக்கார்...மாணிக்கம் கிடைச்சது வாய்ப்புன்னு பயன்படுத்திக்கிட்டார்...என்ன மனுஷங்களோ😏
 

ரோஜா

✍️
Writer
மீனாட்சியும் பாவம் தான் போல...காதலன் இவ்வளவு கீழ்த்தரமானவனா இருப்பான்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்க...சுந்தரமும் நல்லா ப்ளே பண்ணிருக்கார்...மாணிக்கம் கிடைச்சது வாய்ப்புன்னு பயன்படுத்திக்கிட்டார்...என்ன மனுஷங்களோ😏
ஆமா sis சரியா சொன்னீங்க 😔

அவங்க அப்படிதான் 😤

ரொம்ப நன்றி 🥰❣️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சுந்தரத்தின் சூழ்ச்சியால்
சாதகமாக்கிக் கொண்ட மாணிக்கமும்
சிக்கித் தவிக்கும் மீனாட்சி
சதியின் பிடியில்
விதி செய்த மாயம்.....
பாவம் வெற்றிக்கு
தான் அந்த காயம்.....
 

ரோஜா

✍️
Writer
சுந்தரத்தின் சூழ்ச்சியால்
சாதகமாக்கிக் கொண்ட மாணிக்கமும்
சிக்கித் தவிக்கும் மீனாட்சி
சதியின் பிடியில்
விதி செய்த மாயம்.....
பாவம் வெற்றிக்கு
தான் அந்த காயம்.....
ஆமாம் sis 😔

பீல் பண்ணாதீங்க 🤗

வெற்றிக்கு உண்மையா அன்பு கொடுக்கறவங்க இருக்காங்க. 🥰
இனியும் வருவாங்க 😍

ரொம்ப நன்றி sis 🥰💞
 
எல்லாத்துக்கும் மூலகாரணம் இந்த சுந்தரம் தான் 🤧🤧🤧.மிரட்டினா இப்புடியா சுயநலமா யோசிக்க முடியும்.மாணிக்கம் சுயநலமா யோசிச்சு காதல் ஜெயிக்கலை.ஆனால் மீனாட்சியும் பாவம் தான் 😔.இதுல பாசம் கிடைக்காம வளர்ந்தது வெற்றி மட்டும் தான்
 

ரோஜா

✍️
Writer
எல்லாத்துக்கும் மூலகாரணம் இந்த சுந்தரம் தான் 🤧🤧🤧.மிரட்டினா இப்புடியா சுயநலமா யோசிக்க முடியும்.மாணிக்கம் சுயநலமா யோசிச்சு காதல் ஜெயிக்கலை.ஆனால் மீனாட்சியும் பாவம் தான் 😔.இதுல பாசம் கிடைக்காம வளர்ந்தது வெற்றி மட்டும் தான்
சுந்தரமே தான் 😤

மாணிக்கம் அவர் சுயநலம் முக்கியம்னு நெனச்சுட்டாரு 😤

ஆமாம் sis அவங்க பாவம்தான் 😔

வெற்றி க்கு புவி பாட்டி இருக்காங்க.🥰
அடுத்த ஆள் வர போறாங்க 😍

பீல் பண்ணாதீங்க 🤗

ரொம்ப நன்றி ப்பா 🥰💞
 

Mathykarthy

Well-known member
Member
Nice going 😍 Manikkam sthirama oru mudivu edukka theriyama suthi ulla athana peraiyum prachanaila matti vittaru.. suyanalathoda motha uruvam.. enakku muzhu kutravaliya ivar than theriyurar.. kadhaliya strong a ninnu kalyanam pannirukanum ilaya kattinavala ethukittu irunthurukanum.. ivarala vetri than kastapattutan..
 

ரோஜா

✍️
Writer
Nice going 😍 Manikkam sthirama oru mudivu edukka theriyama suthi ulla athana peraiyum prachanaila matti vittaru.. suyanalathoda motha uruvam.. enakku muzhu kutravaliya ivar than theriyurar.. kadhaliya strong a ninnu kalyanam pannirukanum ilaya kattinavala ethukittu irunthurukanum.. ivarala vetri than kastapattutan..
சரிதான் சிஸ் 😔

அந்த மனுஷன் ரொம்ப சுயநலவாதி தான் 😤

வெற்றிக்கு உண்மை பாசம் காட்ட இருக்காங்களே 🥰

அடுத்த ஆள் வர போறாங்க 😍

பீல் பண்ணாதீங்க 🤗

ரொம்ப நன்றி 🥰💞
 

New Episodes Thread

Top Bottom