சந்திரன் நிலையும் பரிதாபம் தான். அவனோட கருத்தை அதிகம் சொல்லைனாலும்..அவனோட பொறுப்பு எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. Thanks for you beautiful comment.பொய் சொல்லாதே.....
கண்களை பார்த்து
கண்டு கொள்வேன் உன்னை....
படிக்கும் காலத்தில் இருந்தே
நம் நட்பு.....
பார்ப்பவர்களுக்கு
பேசுபவர்களுக்கு என்று யாருக்கும்
விளக்கம் கொடுக்க விரும்பாத
நட்பு.....
மற்றவர்கள் மனதில் பதிந்து விட்ட
நட்பாய் காதலாய் தெரிந்தும்
பெரிதும் நட்பை நம்பியவள்.....
நம்பிக்கை இல்லாத பெற்றோர்
நம்பாத பேசும் சுற்றம்.....
நட்புக்கும் திருமணத்திற்கும்
நடுவில் நின்று
பொய்யான வாழ்வை
புரிந்து கொள்வது எப்போது????
சரண்யாவை விட
சந்திரன் தான் பரிதாபம்.....
லிஸ்ட் இன்னும் நீளும். நான் ஏதோ டைப் பன்ன முடியலைனு கமி பன்னிட்டேன்.பெண் பார்க்கும் படலம்....
ஆணின் எதிர்பார்ப்பு....
அழகான பெண்
அடக்கமான பெண்_ தன்
அம்மாவை அனுசரித்து நடக்கும் பெண்
அனைவரிடமும் அன்பாய் இருக்கும் பெண்....
அனைத்து வீட்டு வேலைகளையும்
அசராமல் செய்யும் பெண்....
அனைத்திற்கும் மேலாக கணவனிடம்
அடங்கி ஒடுங்கி சொல் பேச்சை கேட்டு
தலை ஆட்டும்
அமைதியான பெண்.....
( போதும் போதும் லிஸ்ட் பெருசாகிட்டு
போகுது )
அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்? கதை முடியும் போது ஒரு உண்மையை சொல்றேன்.இவளுகள பொண்ணு பார்க்கிற மாப்பிள்ளைங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்கானுங்க
பிரன்ட் மேல அன்பு இருக்கும்.ராகினி ஏதோ வில்லங்கமா மாப்பிளையிடம் கேக்க போகிறாள்...
சரண்யா சந்திரன் கொஞ்சமா சமாதானம் ஆகியாச்சு ....
இருந்தாலும் சந்திரனுக்கு சரண் மேல ரொம்ப இஷ்டம் தான் ...