காதல் இருக்குமா... அப்ப ஓகே... அந்த காதலோடயே அவங்க பிரச்சினையை எப்டி சமாளிக்கிறாங்கனு பாப்போம்
காதல் இருக்குமா... அப்ப ஓகே... அந்த காதலோடயே அவங்க பிரச்சினையை எப்டி சமாளிக்கிறாங்கனு பாப்போம்
பிடிவாதம் தான்சந்திரசேகரன் சித்ரா தம்பதிகள் பெற்றவர்களுக்காக, தான் பெத்த மகளை எப்படி விட்டு கொடுக்க முடிந்தது.
ஆமாம்இயல்பாக இருக்கும் வேதாவின் பிடிவாதம் ஒருபுறம் என்றால் கர்ப்பகாலத்தில் வரும் பிடிவாதமும் சேர்ந்தால் ரித்வி தான் பாவம்..