ஆமாம்!சாதி பிரச்சினைன்னு பெரிய இடைவெளி இருக்கே
ஆமாம்!சாதி பிரச்சினைன்னு பெரிய இடைவெளி இருக்கே
என்ன செய்ய, மனசு தான் முக்கியமா போயிடுது பல சமயம்இந்த காதல் தேவையா என்று தான் தோன்றுகிறது.
நன்றி சிஸ்Ila super kayalai sammathikka vachittane annikari pottu koduthacha ila avan appa annanai pathi muzhusa therinchikkira neram varappogutha
நன்றி சிஸ்இளாவே சொல்லி இருந்தால் கூட பரவால. அண்ணி சாந்தாமணினு சாந்தமா பேை வச்சுட்டு இப்படி துவேசத்தோட நடந்துட்டாங்களே..
ஐயோ இனி என்ன நடக்கப் போகுதே. எப்படி சமாளிச்சு கயலை கூட்டிட்டு வந்தான்..