நன்றி சிஸ்Wowwww ...semma sandaiyaala irugu...ayyoo pavam விதர்ஷணா ethu ethuvum அறியாமல் iruga...appdi rendu perum ena sandai un theriyala...
நன்றி சிஸ்Wowwww ...semma sandaiyaala irugu...ayyoo pavam விதர்ஷணா ethu ethuvum அறியாமல் iruga...appdi rendu perum ena sandai un theriyala...
Thank youஓ.... இப்படி தான் ரெண்டு பேருக்கும் அறிமுகம் ஆஹ்....
ஒருவேள அவர் சிஸ்டர் அந்த காலேஜ் ல படிச்சு எதும் problm ல இறந்துட்டாங்களோ.... முடிஞ்ச அளவு இதுபோல நடக்காம தடுக்க தான் போலீஸ் ஆனாரோ....
அத விசாரிக்க காலேஜ் க்கு கெட்ட பேர் வந்தடும் னு மூடி மறச்சிட்டுரோ....
அதான் கருணாகரன் ப்பா க்கு அவர் மேல கோபம் ஓ....
Guess தான் தப்பா இருந்தா.... விட்டுட்டுங்கோ....
பட் கண்டுக்காம போன ஹீரோ சார் க்கு எப்படி பேர் ஞாபகம் இருக்காம்....
ஷர்வா.... உங்களுக்கு அவங்கள லைட் அஹ் பிடிச்சிருக்கு தான....